மேலும் அறிய

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு குட் நியூஸ்! தரிசனத்திற்கு தனி வழி: முழு விவரம் இதோ!

Kanchipuram Kamachi Amman temple "காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது"

Kamachi Amman temple kanchipuram: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் உடனுக்குடன் தரிசனம் செய்து விட்டு திரும்பும் வகையில் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்

கோவில்களின் நகரம் ஆக இருக்கக்கூடிய காஞ்சிபுரத்தில், மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில். இக்கோயிலில் உள்ள மூலவரை தரிசித்தால் ஒரே நேரத்தில் லட்சுமி,சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆகிய மூவரையும் தரிசித்த பலன் கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையுமாகும். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உள்ளூர் மக்கள் பாதிப்பு

கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் வெளியூர் பக்தர்கள் உட்பட உள்ளூர் பக்தர்களும் நீண்ட வரிசையில், காத்திருந்து அம்மனை தரிசிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. சுமார் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை உள்ளூர் மக்களும் வரிசையில் காத்திருப்பதால் உள்ளூர் மக்களுக்கு தனி வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆதார் கார்டு அவசியம்

பக்தர்களின் இக்கோரிக்கையை ஏற்று உள்ளூர் பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு பலகை கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பக்தர்களாக இருந்தால் அவர்கள் தங்களது, ஆதார் கார்டையோ அல்லது அதன் நகலையோ காண்பித்து தனி வழியில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.தவறினால் பொது வழியில் சென்று தான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும் அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மக்கள் கூறுகையில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளூர் மக்களுக்கு என தனி வரிசை ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறதாக தெரிவித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் அதிகளவு கூட்டம் இருக்காது. மிக முக்கிய நாட்களில் மட்டுமே கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட்ட நெரிசலில் சிக்கி, செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. உள்ளூர் மக்களுக்கு என்ன தனி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
Embed widget