மேலும் அறிய

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு குட் நியூஸ்! தரிசனத்திற்கு தனி வழி: முழு விவரம் இதோ!

Kanchipuram Kamachi Amman temple "காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது"

Kamachi Amman temple kanchipuram: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் உடனுக்குடன் தரிசனம் செய்து விட்டு திரும்பும் வகையில் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்

கோவில்களின் நகரம் ஆக இருக்கக்கூடிய காஞ்சிபுரத்தில், மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில். இக்கோயிலில் உள்ள மூலவரை தரிசித்தால் ஒரே நேரத்தில் லட்சுமி,சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆகிய மூவரையும் தரிசித்த பலன் கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையுமாகும். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உள்ளூர் மக்கள் பாதிப்பு

கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் வெளியூர் பக்தர்கள் உட்பட உள்ளூர் பக்தர்களும் நீண்ட வரிசையில், காத்திருந்து அம்மனை தரிசிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. சுமார் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை உள்ளூர் மக்களும் வரிசையில் காத்திருப்பதால் உள்ளூர் மக்களுக்கு தனி வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆதார் கார்டு அவசியம்

பக்தர்களின் இக்கோரிக்கையை ஏற்று உள்ளூர் பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு பலகை கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பக்தர்களாக இருந்தால் அவர்கள் தங்களது, ஆதார் கார்டையோ அல்லது அதன் நகலையோ காண்பித்து தனி வழியில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.தவறினால் பொது வழியில் சென்று தான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும் அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மக்கள் கூறுகையில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளூர் மக்களுக்கு என தனி வரிசை ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறதாக தெரிவித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் அதிகளவு கூட்டம் இருக்காது. மிக முக்கிய நாட்களில் மட்டுமே கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட்ட நெரிசலில் சிக்கி, செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. உள்ளூர் மக்களுக்கு என்ன தனி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளதாக தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

பாவங்களை போக்கி தோஷங்களை தீர்க்கும் சிவஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுங்களா?
பாவங்களை போக்கி தோஷங்களை தீர்க்கும் சிவஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுங்களா?
சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..
சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..
பாவம் போக்கி வாழ்வளிக்கும்... மனக்குழப்பம் தீர்க்கும், கடன் சுமை தீர்த்து அமைதி தரும் பாபநாசம் சிவஸ்தலம்
பாவம் போக்கி வாழ்வளிக்கும்... மனக்குழப்பம் தீர்க்கும், கடன் சுமை தீர்த்து அமைதி தரும் பாபநாசம் சிவஸ்தலம்
பக்தர்களுக்காக தலைசாய்த்த பெருமாள்... கரூரின் தென்திருப்பதியான தான்தோன்றிமலையில் குவியும் பக்தர்கள்!
பக்தர்களுக்காக தலைசாய்த்த பெருமாள்... கரூரின் தென்திருப்பதியான தான்தோன்றிமலையில் குவியும் பக்தர்கள்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget