மேலும் அறிய

கரூர் கற்பக ஆலய விநாயகருக்கு 48-ம் நாள் முன்னிட்டு சங்காபிஷேக விழா

கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கரூரில் மண்டல அபிஷேக 48-ம் நாள் முன்னிட்டு கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள மூல விநாயகருக்கு 108 சங்காபிஷேக விழா மற்றும் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.

 


கரூர் கற்பக ஆலய விநாயகருக்கு 48-ம் நாள் முன்னிட்டு சங்காபிஷேக விழா

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. 48 ஆம் நாள் மண்டல அபிஷேக நிறைவு நாளை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் பிரத்தியேக யாகசாலை அமைக்கப்பட்டு யாக வேள்வி நடைபெற்றது. அதை தொடர்ந்து 1008 சங்குகளால் பல்வேறு நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்களை ஊற்றி வைத்து சிவாச்சாரியார் பல்வேறு வேத மந்திரங்கள் யாக வேலியை சிறப்பாக நடத்தினார். 108 சங்குகளுக்கும் தீர்த்த கலசத்திற்கும் உதிரிப்பூக்களால் சிறப்பு அர்ச்சனை நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மகா தீபாராதனை காட்டினார்.

 


கரூர் கற்பக ஆலய விநாயகருக்கு 48-ம் நாள் முன்னிட்டு சங்காபிஷேக விழா

 

மூலவர் கணபதிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர் பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு , திருமஞ்சள், மஞ்சள் , சந்தனம்,  குங்குமம் , அபிஷேக பொடி , கரும்புச்சாறு, விபூதி ,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, பல்வேறு வகையான வண்ண மாலைகள் அணிவித்து தங்க கவச சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கணபதி காட்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் உள்ள பரிவார தெய்வங்களான குரு பகவான், ஆஞ்சநேயர், ஐயப்பன், கன்னிமூல விநாயகர், பாலமுருகன், துர்க்கை அம்மன், விஷ்ணு மற்றும் நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 


கரூர் கற்பக ஆலய விநாயகருக்கு 48-ம் நாள் முன்னிட்டு சங்காபிஷேக விழா

 

மூலவர் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு தங்க கவசம் சாற்றப்பட்டது . தொடர்ச்சியாக மூலவர் கணபதிக்கு உதிரிப்பூக்களால் ஆலயத்தின் சிவாச்சாரியார் கூறினார். பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா மண்டல அபிஷேக நிறைவு நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கற்பக விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget