மேலும் அறிய

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலய புஷ்ப யாகம்

பட்டாச்சாரியார் கல்யாண வெங்கட்ரமண சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு பக்தர்கள் வழங்கிய அரளிப்பூ, துளசி,  சம்பங்கி, மல்லிகைப்பூ, முல்லை, செண்டுமல்லி வகையான உதிரிப் பூக்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.

ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஸ்ரீதேவி பூதேவிகளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.

 


கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலய புஷ்ப யாகம்


தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தாந்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் கொடியேற்றம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து நாள்தோறும் சுவாமியின் திருவீதி உலா நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆலய மண்டபத்தில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட சுவாமிகளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.

 

 


கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலய புஷ்ப யாகம்

 

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் கல்யாண வெங்கட்ரமணர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் பட்டாச்சாரியார் கல்யாண வெங்கட்ரமண சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு பக்தர்கள் வழங்கிய அரளிப்பூ, துளசி,  சம்பங்கி, மல்லிகைப்பூ, முல்லை, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான உதிரிப் பூக்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.

 


கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலய புஷ்ப யாகம்

 

அதை தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா சிறப்பாக நிறைவு பெற்றது நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்களும் இணைந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

பசுபதிசுவரர் கோயிலில் பார்க்கும் இடங்களில் எல்லாம் விளக்கு ஏற்றாதீர்கள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் சமீபத்தில் விளக்கு ஏற்றும் போது ஒரு பெண்ணின் சேலையில் தீப்பிடித்தது. அதனை கருத்தில் கொண்டு கோயிலில் நடந்த காலபைரவர் சிறப்பு பூஜையின் போது கோயில் ஓதுவர் தண்டபாணி பக்தர்கள் மீது பேசியதாவது கரூர் கல்யாண பசுபதிசுவரர் கோயிலில் மிகவும் தொன்னை வாய்ந்து கோயிலாகும். கோயிலில் இப்போது தீப வழிபாடு செய்ய ஒரு பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் தீப அகல் விளக்குகளை அந்தந்த பகுதியில் உள்ள மேஜை மீது அமைக்கப்பட்டுள்ள சில்வர் ட்ரீவுக்குள் வைத்து ஏற்றிட வேண்டும். அதனை தவிர்த்து சுவாமிகளுக்கு அருகில் சுவாமி உள்ள மேடையில் சுவாமிக்கு எதிரில் உள்ள கல் சுவர் தரையில் விளக்குகளை எக்காரணம் கொண்டும் ஏற்றக்கூடாது. அப்படி யாராவது விளக்கேற்றினால் அதனை பார்க்கும் பக்தர்கள் உடன் அதனை மேஜை மீது உள்ளே சேவில் வைத்து வழிபட செல்ல வேண்டும். அல்லது நீங்களாகவும் எடுத்து வைக்கலாம்.

கண்காணித்து வரும் பணியாளர்களும் அந்தப் பணியை செய்வார்கள் தவறு கீழே வைக்கும் விளக்குகளால் ஒரு சில காயம் அடைகின்றனர். சிறு குழந்தைகள் கையை சுட்டுக் கொள்ள வாய்ப்புள்ளது.  தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எல்லாவற்றிக்கும் மேலாக இக்கோயிலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. கோயிலை பாதுகாத்திட கண்ட இடத்தில் விளக்குகளை ஏற்றக்கூடாது. சாதாரண நாட்களில் அந்தந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ள மேஜை மீது மட்டும் விளக்குகளை ஏற்றிட வேண்டும். நிலா காலங்களில் கோயிலுக்குள் விளக்குகள் ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை. கோயிலுக்கு வெளியில் வெளிப்பிரகாரத்தில் அதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மேஜை மீது விளக்குகளை ஏற்ற வேண்டும். இதற்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி கோயிலை காத்திட வேண்டும் நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget