மேலும் அறிய

பழனி கோயில் உண்டியல் காணிக்கை: ரூ. 2 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரம் வசூல்

கடந்த மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு நேற்று பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் தொடங்கியது.

முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோயில் பகுதியில் வைக்கப்பட்ட உண்டியலில் செலுத்துகின்றனர்.

TN Rain Alert: தமிழகத்தில் இன்றைய மழை அப்டேட் இவ்வளவுதான்... தெரிஞ்சிக்கோங்க!

பழனி  கோயில்  உண்டியல் காணிக்கை: ரூ. 2 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரம் வசூல்

இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு நேற்று பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் தொடங்கியது. இதற்கு கோயில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் மணிமாறன், ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

IND vs NZ 1st ODI LIVE Blog: 40 ஓவர்கள் கம்ளீட்..! 200 ரன்களைக் கடந்த இந்தியா..! நிலைத்து ஆடும் ஸ்ரேயஸ் - சாம்சன் பார்ட்னர்ஷிப்..!

பழனி  கோயில்  உண்டியல் காணிக்கை: ரூ. 2 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரம் வசூல்

பக்தர்கள் உண்டியலில் செலுத்திய பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை எண்ணி அளவிடும் பணி நடைபெற்றது. இதில் கோயில் அலுவலர்கள், பழனி பகுதி வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று முடிவடைந்த பணியில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரத்து 925 வருவாயாக கிடைத்தது.

மேலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 300 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கச்சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 840 கிராம் தங்கத்தலான பொருட்கள், 18 ஆயிரத்து 125 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி  2-வது நாளாக  இன்று நடைபெறும் என்று கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பழனி  கோயில்  உண்டியல் காணிக்கை: ரூ. 2 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரம் வசூல்

Ajith Kumar biking tour : துணிவு ஷூட்டிங் ஸ்பாட்டை விசிட் செய்த விக்னேஷ் சிவன்... அடுத்த பைக் ரைடுக்கு ப்ளான் போடும் அஜித்!

கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு வருபவர்களை கண்காணிக்க ரூ.3½ லட்சத்தில் கருவி வாங்கப்பட்டு கார்த்திகை மண்டப நுழைவு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. பணிக்கு வருவோரை கண்காணிக்கும் வகையில் ’அக்சஸ் டிடெக்டர் கன்ட்ரோல்’ கருவி வாங்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் கோவில் மற்றும் கல்லூரி அடையாள அட்டையை காண்பித்து மண்டபத்துக்கு வருவர்.

பழனி  கோயில்  உண்டியல் காணிக்கை: ரூ. 2 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரம் வசூல்

ஆனால் தற்போது உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு வருவோருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும் 2 நாட்களுக்கு மட்டும் செல்லுபடியாகும். அடையாள அட்டை அணிந்தவர் உள்ளே வரும்போதும், வெளியே செல்லும்போதும் இந்த கருவியை கடந்து செல்ல வேண்டும். அப்போது அவருடைய முகம் ஏற்கனவே கருவியில் பதிவாகி இருக்கும் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்து சரியாக இருந்தால் மட்டுமே நுழைவுவாயிலில் உள்ள தடுப்பு தானியங்கி மூலம் திறக்கப்படும். அதன் பின்னர் தான் அந்த நபர் காணிக்கை எண்ணும் மண்டபத்துக்குள் செல்ல முடியும். அடையாள அட்டை இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget