மேலும் அறிய

Maha Shivaratri 2025: ஈசன் அருள் கிடைக்க..மகா சிவாரத்திரி விரத முறைகள் பற்றி தெரியுமா?

Maha Shivaratri 2025: மகா சிவ ராத்திரி பற்றி புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளவை பற்றி இங்கே காணலாம்.

ஆலகால விஷம் மக்களின் உயிரை பறித்துவிடக் கூடாது என எண்ணிய சிவபெருமான், பாற்கடலிலிருந்து பொங்கிய ஆலகால விஷத்தினைத் தனது கழுத்தில் தாங்கி நீலகண்டனாக நின்றது சிவராத்திரி நாளன்றுதான் என்று சொல்லப்படுகிறது.  இப்படி மகா சிவராத்திரி தினத்திற்கு பல்வேறு கதைகளை புராணங்கள் கூறுகின்றன. 

உலகம் நிலைப்பெற ஆதி காரணமாக இருக்கக் கூடிய சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலைசிறந்தது சிவ ராத்திரி விரதம் என்று சொல்லப்படுகிறது. சிசராத்திரி தினத்தில் விரதம் இருந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 

எட்டுணையும் உளத்து அன்பிலேரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூஜை பண்ணினர் நற்கதி அடைவைர்’ - என்று சிவபெருமான் அருளியதாக வரதபண்டிதம் என்ற நூல் தெரிவிக்கிறது. 

மகா சிவ ராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் அவரின் பரிபூரண அருளைப் பெற முடியும் என்பது இதிகாசங்களின் படி ஐதீகமாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான குறிப்புகள் திருவிளையாடல் புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு புராண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகா சிவ ராத்திரி எப்போது?

இந்தாண்டு புகழ்பெற்ற மகா சிவராத்திரி வரும் 26-ம் தேதி (பிப்ரவரி,26,2023) கொண்டாடப்பட உள்ளது. 

மகா சிவராத்திரி நாளன்று இரவு முழுவதும் சிவாலயங்களில் நடை திறந்திருக்கும். விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு முழுவதும்  கண் விழித்து விரதம் இருப்பதும், சிவதரிசனம் செய்வது, அன்னதானம் செய்வது மிகுந்த புண்ணியங்களைத் தரும் என்று நம்பப்படுகிறது. இது பல்வேறு ஜென்ம நன்மைகளையும் அளிக்கிறது.

மகா சிவராத்திரி விரத நேரம்:

சிவராத்தியன்று நாள் முழுவதும் விரதம் இருப்பது பல்வேறு நன்மைகளை தரும் என்று கூறப்படுகிறது. 

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சிறப்பான நாளாக அமையும். அதன் அடிப்படையில், மாசி மாதத்தில் பௌர்ணமி நாள் மஹாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த மஹாசிவராத்திரி கொண்டாடப்பட்டு வந்தாலும், கோவையில் உள்ள ஈஷா மஹாசிவராத்திரிதான் கடந்த சில ஆண்டுகளாக அதிக முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. ஈஷா மையத்தில் கொண்டாடப்படும் மகா சிவராத்தி நிகழ்வில் ஏராளமான சினிமா நடிகைகள், பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்தாண்டு, மகா சிவாத்திரி நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். 

மனது அமைதியுடன் இருக்க, எவ்வித எதிர்மறையான எண்ணங்களும் இல்லாமல் இருக்க
மனதை இறைவனிடத்தில் செலுத்தி, அவனோடு சிந்தையில் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும். மறுநாள் காலை குளித்து பூஜைகள் செய்து, மீண்டும் சிவாலயங்கள் சென்று விரதத்தை முடித்துக்கொள்ளலாம் என்று விரத வழிமுறைகளாக சொல்லப்படுகிறது. 

புராணங்களில் சொல்லப்படும் சிவ ராத்திரி ஐந்து வகையாக இருக்கிறது. மகா சிவாரத்திரி. யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகா சிவராரத்திரி 

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாளே மகா சிவராத்தி எனப்படுகிறது. இதற்கு வருஷ சிவராத்திரி என்ற பெயரும் உண்டு.

யோக சிவராத்திரி 

இந்த யோக சிவராத்திரியன்று விரதம் இருந்தாலும் அதகு மூன்று கோடி சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. 

நித்திய சிவராத்திரி

ஆண்டின் பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை- வளர்பிறைகளின் சதுர்த்தசி திதி வரும் 24 நாட்களும் நித்திய சிவராத்திரி என்று கூறப்படுகிறது. 

பட்ச சிவராத்திரி 

தை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கி பதிமூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு 14 ஆம் நாளில் சதுர்த்தசி திதியன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும். 

மாத சிவராத்திரி

பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுத்தசியை அனுசரித்து வரும். ஆனால், இது மாத்தத்தின் மற்ற திதி நாட்களில் வருவதாகும். 

வாழ்த்துக்கள்: 

  • வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக இந்த சிவராத்திரி அமையட்டடும். மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்!
  • நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வளம், நலம், மகிழ்ச்சி சூழ்ந்து வாழ மஹா சிவராத்திரி வாழ்த்துகள்!
  • நிம்மதியான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்.. என்றும் இறைவன் அருள் எப்போது உங்களுக்கு துனை இருக்கட்டும்.  உங்களுக்கு மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்!
  •  இனிய மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்! சிவபெருமான் அனைவரையும் ஆசிர்வதிப்பார். மகிழ்ச்சி தேடிவர வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய...!
  • சிவபெருமான் உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார். மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்!

 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Embed widget