மேலும் அறிய

கரூர் ரங்கநாதர் சுவாமி ஆலய தேரோட்டம்...கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுத்த பக்தர்கள்

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கரூர் மேட்டு தெரு அமைய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 

 


கரூர் ரங்கநாதர் சுவாமி ஆலய தேரோட்டம்...கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுத்த பக்தர்கள்

 

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பல்வேறு கிராம கோயில்களில் திருவிழாக்கள் தேரோட்டங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சித்திரை மாதங்களில் பெருமாள் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம், மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 14.04.2024 அன்று கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் உற்சவர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார்.

 


கரூர் ரங்கநாதர் சுவாமி ஆலய தேரோட்டம்...கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுத்த பக்தர்கள்

 

இந்நிலையில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு பின்னர் திருவீதி உலாவும் நடைபெற்றது. மேலும் வேடபுரி என்று அழைக்கப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ச்சியாக மேள தாளங்கள் முழங்க சுவாமிகளை தொளில் சுமந்து வாரு ஆலய வாசலில் இருந்த திருத்தேருக்கு சுவாமி கொண்டு வந்த பிறகு அங்கு சுவாமியை கொலுவிருக்க செய்தனர் .

 

 


கரூர் ரங்கநாதர் சுவாமி ஆலய தேரோட்டம்...கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுத்த பக்தர்கள்

 

தொடர்ந்து வான வேடிக்கையுடன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமி மேட்டு தெரு வழியாக தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் சென்று, அதைத்தொடர்ந்து வாங்கள் சாலை, ஐந்து ரோடு, வ உ சி தெரு, ஜகவர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சுவாமி திருத்தேர் பவனி நடைபெற்று அதன் தொடர்ந்து அவளியாக மீண்டும் மேட்டு தெரு வந்து அடைந்தது. தொடர்ந்து ஆலயம் வந்தடைந்த திருத்தேருக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியார்கள் மகா தீபாராதனை கட்டினர். பின்னர் ஒரு நாள் முழுவதும் திருத்தேரில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து மாலை வண்டிகால் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 

 

 


கரூர் ரங்கநாதர் சுவாமி ஆலய தேரோட்டம்...கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுத்த பக்தர்கள்

 

கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத தேரோட்ட நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண வெங்கட்ரமனசுவாமி ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்தம், மஞ்சள், துளசி உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டு ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சித்திரை மாத தேரோட்டத்தை முன்னிட்டு தீயணைப்பு படை வீரர்களும், கரூர் நகர போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate 22nd April: இனி நம்மால தங்கம் வாங்க முடியாதுடா சாமி.. சவரன் விலை ரூ.74,000-த்தை கடந்தது...
இனி நம்மால தங்கம் வாங்க முடியாதுடா சாமி.. சவரன் விலை ரூ.74,000-த்தை கடந்தது...
Pope Francis: புரட்சிக்கு பெயர்போன போப் பிரான்சிஸ்.. அப்படி என்ன செய்தார்.?
புரட்சிக்கு பெயர்போன போப் பிரான்சிஸ்.. அப்படி என்ன செய்தார்.?
TN Govt: ஷாக் கொடுத்த தமிழ்நாடு அரசு - சொந்த வீடு கட்ட முடியாது போலியே..! எகிறிய ஜல்லி, எம். சாண்ட் விலை
TN Govt: ஷாக் கொடுத்த தமிழ்நாடு அரசு - சொந்த வீடு கட்ட முடியாது போலியே..! எகிறிய ஜல்லி, எம். சாண்ட் விலை
Kilambakkam: இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா போகலாம் ..! 400மீ ரயில்வே பாதை, புதிய நடைமேடை - நோ ட்ராஃபிக்
Kilambakkam: இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா போகலாம் ..! 400மீ ரயில்வே பாதை, புதிய நடைமேடை - நோ ட்ராஃபிக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yogi Adityanath Vs Modi: பிரதமராகும் யோகி ஆதித்யநாத்?மோடிக்கு செக் வைக்கும் RSS பக்கா ப்ளான் | BJPNainar Nagendran vs RSS: கழட்டிவிட்ட ஆர்.எஸ்.எஸ்? குறுக்கிடும் அண்ணாமலை! குழப்பத்தில் நயினார்Annamalai vs EPS : அடுத்தடுத்து ரகசிய மீட்டிங்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்.. அண்ணாமலைக்கு செக்!Priyanka Deshpande Husband : இலங்கை அரசியல் குடும்பத்தில் மருமகளான VJ பிரியங்கா! வசி யார் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate 22nd April: இனி நம்மால தங்கம் வாங்க முடியாதுடா சாமி.. சவரன் விலை ரூ.74,000-த்தை கடந்தது...
இனி நம்மால தங்கம் வாங்க முடியாதுடா சாமி.. சவரன் விலை ரூ.74,000-த்தை கடந்தது...
Pope Francis: புரட்சிக்கு பெயர்போன போப் பிரான்சிஸ்.. அப்படி என்ன செய்தார்.?
புரட்சிக்கு பெயர்போன போப் பிரான்சிஸ்.. அப்படி என்ன செய்தார்.?
TN Govt: ஷாக் கொடுத்த தமிழ்நாடு அரசு - சொந்த வீடு கட்ட முடியாது போலியே..! எகிறிய ஜல்லி, எம். சாண்ட் விலை
TN Govt: ஷாக் கொடுத்த தமிழ்நாடு அரசு - சொந்த வீடு கட்ட முடியாது போலியே..! எகிறிய ஜல்லி, எம். சாண்ட் விலை
Kilambakkam: இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா போகலாம் ..! 400மீ ரயில்வே பாதை, புதிய நடைமேடை - நோ ட்ராஃபிக்
Kilambakkam: இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா போகலாம் ..! 400மீ ரயில்வே பாதை, புதிய நடைமேடை - நோ ட்ராஃபிக்
Who is Next Pope: புதிய போப் யார்? முன்னணியில் இருக்கும் அமெரிக்கர்! வாட்டிகனில் நடைப்பெறும் தேர்தல்.. முழுவிவரம்
Who is Next Pope: புதிய போப் யார்? முன்னணியில் இருக்கும் அமெரிக்கர்! வாட்டிகனில் நடைப்பெறும் தேர்தல்.. முழுவிவரம்
Pope Francis: நூறாண்டுகளில் முதல்முறை..! போப் இறப்பிற்கான காரணம்? அடக்கம் எங்கே? இறுதிச்சடங்கு எப்போது?
Pope Francis: நூறாண்டுகளில் முதல்முறை..! போப் இறப்பிற்கான காரணம்? அடக்கம் எங்கே? இறுதிச்சடங்கு எப்போது?
Putin: போதும் நிறுத்திக்கலாம்..! பேசி தீத்துக்க நான் ரெடி - உக்ரைனுக்கு அழைப்பு விடுத்த ரஷ்ய அதிபர் புதின்
Putin: போதும் நிறுத்திக்கலாம்..! பேசி தீத்துக்க நான் ரெடி - உக்ரைனுக்கு அழைப்பு விடுத்த ரஷ்ய அதிபர் புதின்
IPL 2025 GT vs KKR: மாஸ் பேட்டிங்.. பாஸ் பவுலிங்..! கொல்கத்தாவை சிதறவிட்டு குஜராத் வெற்றி!
IPL 2025 GT vs KKR: மாஸ் பேட்டிங்.. பாஸ் பவுலிங்..! கொல்கத்தாவை சிதறவிட்டு குஜராத் வெற்றி!
Embed widget