மேலும் அறிய

Sabarimala: உண்மையான குருசாமி யார் தெரியுமா? - சபரிமலை ஐயப்பன் கோயில் ரகசியம்!

சபரிமலை யாத்திரை செல்லும்போது நாம் குருசாமியின் தலைமையில் தான் செல்ல வேண்டும் என்பது விதியாக உள்ளது. அவரின் வழிகாட்டுதல்கள் நாம் புனிதமான இந்த பயணத்தை சரியாக மேற்கொள்ள முடியும் என நம்பிக்கை உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது மிகவும் புனிதமான இடமாக பக்தர்களால் கருதப்படுகிறது. கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி சுமந்து மலையேறி பதினெட்டா படி கடந்து ஐயப்பனை காண்களையில் நம்முடைய துன்பங்கள் அனைத்தும் பறந்து போகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 

கன்னிசாமி - குருசாமி

சபரிமலைக்கு மாலை அணிந்து செல்வது கோடிக்கணக்கான பக்தர்களின் வழக்கமாக உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் சீசன் காலத்தில் மாலை அணிந்து வழிபட செல்வார்கள். சிலர் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்படும் 5 நாட்களை கணக்கில் கொண்டு மாலை அணிவார்கள். சிறுவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை மாலை அணிந்து விரதம் இருந்து வழிபட்டு செல்கிறார்கள். இப்படியான சபரிமலைக்கு முதல்  முறை செல்பவர்கள் கன்னி சாமி என அழைக்கப்படுகிறார். அதேபோ 18 முறை சென்றவர் குருசாமி எனப்படுகிறார். 

குருசாமி என்பவர் யார்?

சபரிமலை யாத்திரை செல்லும்போது நாம் குருசாமியின் தலைமையில் தான் செல்ல வேண்டும் என்பது விதியாக உள்ளது. அவரின் வழிகாட்டுதல்கள் நாம் புனிதமான இந்த பயணத்தை சரியாக மேற்கொள்ள முடியும் என நம்பிக்கை உள்ளது. இப்படியான நிலையில் பாடகர் வீரமணி ராஜூ ஒரு நேர்காணலில் பேசும்போது, “சபரிமலைக்கு 40,50 போனவர்கள் எல்லாம் நான் குருசாமி என சொல்வார்கள். நம்ம யாருமே குருசாமி கிடையாது. அப்படி வருபவர்கள் யார் என்பதை மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் தெரிவித்துள்ளார். அதாவது முதல்முறை நாம் சபரிமலைக்கு செல்பவர்கள் கன்னிசாமி என சொல்லப்படுகிறார்கள். 18 முறை சென்றால் குருசாமி என கூறுகிறோம். ஆனால் அது கணக்கில் கொள்ள முடியாது. 

கன்னிசாமி முதல் தடவை சென்ற மாதிரி 18 முறை செல்ல வேண்டும். அதாவது ஒருபடி கடக்க 18 முறை செல்ல வேண்டும். அப்போது தான் கன்னி சாமியாக தகுதியைப் பெறுவாய். அப்படி 18 படிகளில் ஒவ்வொன்றுக்கும் என மொத்தம் 324 ஆண்டுகள் சென்றால் தான் குருசாமி ஆக முடியும். ஆனால் இயற்கைப்படி மனித குலத்தில் அது சாத்தியம் கிடையாது. அப்ப குருசாமி யார் என கேட்டால் அது ஐயப்பன் மட்டும் தான். இதுதான் குருசாமி தத்துவம். அதற்காக குருசாமியாக சிறப்பிக்கப்படுவர்களை நான் குறை சொல்லவில்லை. நாம் சபரிமலை யாத்திரை செல்ல கண்டிப்பாக குரு என்ற வழிகாட்டி தேவை. இத்தகைய குருசாமியை நாம் மாற்ற வேண்டிய காலக்கட்டம் வரலாம். ஆனால் ஐயப்பன் தான் என்றும் நிரந்தரமான குருசாமி” என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Embed widget