மேலும் அறிய

Friday Spiritual : வெள்ளிக்கிழமை மங்களம் பொங்க.. எதை செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது.. தெரிந்துகொள்ளுங்கள்

தனம் கொடுக்கும் கடவுள்களான லட்சுமி, குபேரனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் விரதம் கடைபிடித்து இந்தக் கடவுள்களை வழிபடவேண்டும் என நம்பப்படுகிறது

மகாலட்சுமிக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் இதெல்லாம் செய்யக்கூடாது என நம்பப்படுகிறது

இதையெல்லாம் செய்யாதீங்க...

வார நாள்களில் மங்களகரமான நாளாகக் கருதப்படுவது வெள்ளிக்கிழமை. இந்த நாளில் இதையெல்லாம் செய்யலாம், இவற்றையெல்லாம் செய்யக்கூடாது என பல ஆண்டு காலமாகவே வரையறுத்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவற்றைத்  தெரிந்துகொள்வோம்

நாம் வசிக்கும் வீட்டை வெள்ளிக்கிழமைகளில்  தூய்மையாகப் பேண வேண்டும்,  எவ்வளவு தூய்மையாகவும் மங்களகரமானதாகவும் வீட்டைப் பேணுகிறோமோ அந்த அளவுக்கு திருமகள் லட்சுமியின் அருள் கிட்டும் என நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை கல், உப்பு, அரிசி போன்றவற்றை வாங்கி சேர்த்து வையுங்கள். தனம் கொடுக்கும் கடவுள்களான லட்சுமி, குபேரனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் விரதம் கடைபிடித்து இந்தக் கடவுள்களை வழிபடவேண்டும் என நம்பப்படுகிறது

வெள்ளிக்கிழமைகளில் இந்த விஷயங்களை உங்களுக்குத் தெரியாமல் இதுவரை செய்து வந்திருந்தீர்கள் என்றால், இவற்றை செய்வதை அதை நிறுத்தவேண்டும் என நம்பப்படுகிறது

எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் சேர்வதில்லை என சிலர் புலம்புவதை வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள்... நீங்கள் முதலில் உங்கள் செல்வத்தை வெள்ளி தினங்களில் கொடுப்பதை நிறுத்துங்கள்.  வெள்ளிக்கிழமை செல்வத்தைக் கொடுத்தால் அது நம்மை விட்டு நிரந்தரமாக சென்று விடும் என்பது ஐதீகம்

அரிசியை வறுப்பது, புடைப்பது ஆகியவற்றைத் தவிருங்கள். தயிர், பால், மளிகைப் பொருள்கள், காய்கறி உள்ளிட்டவற்றை இரவில் கடன் வாங்குதல், கொடுத்தல், வெள்ளிக்கிழமைகளில் கொடுத்தல், வாங்குதலைத் தவிர்க்கவேண்டும் என நம்பப்படுகிறது

பால் பொங்கி வழிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமைகளில் விளக்கு வைத்தபின் பேன் பார்ப்பது, முகம் கழுவுவது, தலை சீவுவது, குளிப்பது, நகம் வெட்டுவது, முடி வெட்டுவது ஆகிய செயல்களைத் தவிர்க்கவேண்டும் என நம்பப்படுகிறது

வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் குப்பைகளை வெளியே கொட்டுவதைத் தவிருங்கள். வீட்டில் இருக்கும் பிறர் தூங்கும்போது இந்த நாள்களில் விளக்கேற்றக்கூடாது என நம்பப்படுகிறது

பிளாஸ்டிக் தோரணங்கள், பூக்களை பூஜைக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் எனவும், வீட்டில் எவ்வளவு தான் ஒட்டடை இருந்தாலும் வெள்ளிக்கிழமை நாள்களில் ஒட்டடை அடிக்காதீர்கள். வியாழக்கிழமைகளில் ஒட்டடை அடித்து வீடு துடைத்துக் கொள்ளுங்கள். ஆண்கள் வெள்ளிக்கிழமை நாள்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது என்பதும் ஐதீகம்.

மேலும் படிக்க: வைரல் வீடியோ.. 100 அடி கம்பத்தில் ஏற்றப்பட்ட மூவர்ண கொடி...விளையாட்டு மைதானத்தில் ஏற்றி நாட்டுக்கு அர்ப்பணித்த ராணுவம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Mullivaikkal Remembrance Day: ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
CSK Vs RCB, IPL 2024: கருணை காட்டுவாரா வருண பகவான்? நாக்-அவுட்டில் பெங்களூருவை வீழ்த்தி பிளே-ஆஃப் செல்லுமா சென்னை?
CSK Vs RCB, IPL 2024: கருணை காட்டுவாரா வருண பகவான்? நாக்-அவுட்டில் பெங்களூருவை வீழ்த்தி பிளே-ஆஃப் செல்லுமா சென்னை?
‘ஈ சாலா கப் நம்தே’ - ஆர்.சி.பிக்காக சிதறு தேங்காய் உடைத்து வழிப்பட்ட இளைஞர்கள்!
‘ஈ சாலா கப் நம்தே’ - ஆர்.சி.பிக்காக சிதறு தேங்காய் உடைத்து வழிப்பட்ட இளைஞர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Mullivaikkal Remembrance Day: ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
CSK Vs RCB, IPL 2024: கருணை காட்டுவாரா வருண பகவான்? நாக்-அவுட்டில் பெங்களூருவை வீழ்த்தி பிளே-ஆஃப் செல்லுமா சென்னை?
CSK Vs RCB, IPL 2024: கருணை காட்டுவாரா வருண பகவான்? நாக்-அவுட்டில் பெங்களூருவை வீழ்த்தி பிளே-ஆஃப் செல்லுமா சென்னை?
‘ஈ சாலா கப் நம்தே’ - ஆர்.சி.பிக்காக சிதறு தேங்காய் உடைத்து வழிப்பட்ட இளைஞர்கள்!
‘ஈ சாலா கப் நம்தே’ - ஆர்.சி.பிக்காக சிதறு தேங்காய் உடைத்து வழிப்பட்ட இளைஞர்கள்!
'காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா?' - செல்வப்பெருந்தகை
'காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா?' - செல்வப்பெருந்தகை
Rasipalan: மீனத்துக்கு அன்பு ; மேஷத்துக்கு உற்சாகம்; ரிஷபத்துக்கு பயணம் - முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: மீனத்துக்கு அன்பு ; மேஷத்துக்கு உற்சாகம்; ரிஷபத்துக்கு பயணம் - முழு ராசிபலன்கள் இதோ
MI vs LSG Match Highlights: வீழ்த்தப்பட்ட மும்பை இந்தியன்ஸ்; வெற்றியோடு வெளியேறிய லக்னோ!
MI vs LSG Match Highlights: வீழ்த்தப்பட்ட மும்பை இந்தியன்ஸ்; வெற்றியோடு வெளியேறிய லக்னோ!
PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
Embed widget