மேலும் அறிய

Tiruchendur Murugan Temple: சென்னை திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. எப்போது தெரியுமா?

சென்னையில் திருச்செந்தூர் முருகன் கோயில் சமீப காலங்களில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்று வருகிறது. இந்த கோயில் கே.கே.நகரை அடுத்துள்ள எம்ஜிஆர் நகரில் அமைந்திருக்கிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் பற்றிக் காணலாம்.

சென்னையில் அமையப் பெற்றுள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் களைகட்டியுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

முருகனின் இரண்டாம் படைவீடு

தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள இந்த ஊரானது கடற்கரை சார்ந்த தலமாக அமைந்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் குன்றின்மேல் இல்லாத ஒரே ஸ்தலம் என்றால் அது திருச்செந்தூர் தான். இக்கோயிலில் முருகன் சுப்பிரமணியசுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த ஸ்தலம், குருபகவானுக்குரிய இடம் என பல சிறப்புகளை திருச்செந்தூர் பெற்றுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் திருச்செந்தூர் கடற்கரையில் வள்ளி குகை, நாழிக்கிணறு, மூவர் ஜீவசமாதி, அய்யா வைகுண்டர் கோவில் என பலவும் அமைந்திருக்கிறது. இத்தகைய திருச்செந்தூருக்கு சென்றால் திருப்பம் கிடைக்கும் என பலரும் அங்கு சென்று வருகின்றனர். ஆனால் எல்லோராலும் நினைத்த நேரத்தில் திருச்செந்தூருக்கு செல்ல முடியாது. முருகப்பெருமான் மனது வைத்தால் மட்டுமே காலம் கனியும் என்பது ஐதீகமாக உள்ளது. 

சென்னை திருச்செந்தூர் முருகன் கோயில்

இப்படியான நிலையில் சென்னையில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயில் சமீப காலங்களில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்று வருகிறது. இரண்டாம் படை வீடு செல்ல முடியாத பக்தர்கள் இந்த கோயிலை நாடி வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி செல்கின்றனர். இந்த கோயிலானது சென்னை எம்ஜிஆர் நகர் அஜந்தா பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. மிகச் சிறிய கோயில் என்றாலும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ammu Ramachandran (@ammuramachandran)

இங்கு வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். அதனால் எப்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்கின்றனர். காலையில் 6 - 10 மணி வரையும், மாலையில் 4.30 மணி முதல் 8.30 மணி வரையும், விசேஷ காலங்களில் 9 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். திருச்செந்தூர் செல்லாமலேயே முருகப்பெருமானின் அருளைப் பெற நினைக்கும் இயலாதவர்கள் இங்கு வழிபடலாம். 

விறுவிறுப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக பணிகள் 

இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. புதுப்பிப்பு பணிகள் நிறைவுற்று அலங்கார விளக்குகள் போடப்பட்டு ஜொலிக்கிறது. மகா கும்பாபிஷேகம் வரும் மார்ச் 25ம் தேதி காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
வெறும் சைக்கிளில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! - 14 மாநிலங்கள் கடந்து திருப்பத்தூர் சிவபக்தர் செய்த அசாத்திய சாதனை
வெறும் சைக்கிளில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! - 14 மாநிலங்கள் கடந்து திருப்பத்தூர் சிவபக்தர் செய்த அசாத்திய சாதனை
காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!
காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget