மேலும் அறிய
திருவரங்கம் கோயில் யானைகளுக்காக கட்டப்பட்ட நீச்சல் குளம்... உற்சாக குளியல் போட்ட யானைகள்... புகைப்படங்கள்

உற்சாகக்குளியல் போடும் யானைகள்
1/8

திருவரங்கம் கோவிலில் யானைகள் குளிப்பதற்காக புதிய நீச்சல் குளம் கட்டப்பட்டது.
2/8

கோயில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக இந்த நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது.
3/8

இந்த நீச்சல் குளம் "உடையவர் தோப்பில்" 56அடி நீளம் 56 அடி அகலம் , 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்டது.
4/8

கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்பு கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய இரண்டு யானைகளும் முதன் முறையாக குளிக்க வைத்து பார்க்கப்பட்டது
5/8

உதவி ஆணையர் கு. கந்தசாமி , உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன் , மேலாளர் திருமதி உமா ஆகியோர் உடனிருந்தனர்
6/8

இதையடுத்து யானைகள் உற்சாக குளியல் போட்டன.
7/8

ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து தண்ணீரில் விளையாடும் யானைகள்
8/8

‘படுத்தேவிட்டானய்யா’ மோடில் கோயில் யானைகள்
Published at : 25 Oct 2021 09:24 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
சேலம்
இந்தியா
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion