மேலும் அறிய

Chettinad Vellai Paniyaram : இட்லி மாவு இருக்கா? அப்போ இந்த செட்டிநாடு வெள்ளைப் பணியாரம் ரெசிபியை ட்ரை செய்யுங்கள்!

Chettinad Vellai Paniyaram : வீட்டில் ஃப்ரெஷா அரைத்த இட்லி மாவு இருக்கா..? அப்போ இந்த சுவையான சுலபமான செட்டிநாடு வெள்ளைப் பணியாரம் ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்.

Chettinad Vellai Paniyaram : வீட்டில் ஃப்ரெஷா அரைத்த இட்லி மாவு இருக்கா..? அப்போ இந்த சுவையான சுலபமான செட்டிநாடு வெள்ளைப் பணியாரம் ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்.

செட்டிநாடு வெள்ளை பணியாரம்

1/7
தேவையான பொருட்கள் : பச்சரிசி - 1 கப், உளுந்து - 3/4 கப், தண்ணீர், உப்பு - 1/2 டீஸ்பூன், பொரிப்பதற்கு எண்ணெய்.
தேவையான பொருட்கள் : பச்சரிசி - 1 கப், உளுந்து - 3/4 கப், தண்ணீர், உப்பு - 1/2 டீஸ்பூன், பொரிப்பதற்கு எண்ணெய்.
2/7
செய்முறை : முதலில், பச்சரிசி மற்றும் உளுந்தை 4 மணி நேரத்திற்கு தனி தனி பாத்திரத்தில் ஊற வைக்கவும்.
செய்முறை : முதலில், பச்சரிசி மற்றும் உளுந்தை 4 மணி நேரத்திற்கு தனி தனி பாத்திரத்தில் ஊற வைக்கவும்.
3/7
4 மணி நேரத்திற்கு பிறகு இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
4 மணி நேரத்திற்கு பிறகு இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
4/7
பிறகு அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
5/7
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்று எண்ணெய் சூடானதும் மாவை ஒரு கரண்டியின் எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்று எண்ணெய் சூடானதும் மாவை ஒரு கரண்டியின் எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.
6/7
பணியாரம் உப்பிய உடன் அதனை திருப்பி வேகவிடவும்.
பணியாரம் உப்பிய உடன் அதனை திருப்பி வேகவிடவும்.
7/7
இருபுறமும் நன்றாக வெந்தவுடன் அதனை கார சட்னியுடன் பரிமாறவும்.
இருபுறமும் நன்றாக வெந்தவுடன் அதனை கார சட்னியுடன் பரிமாறவும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget