மேலும் அறிய
கண்ணுல கண்ணீர் வராம வெங்காயம் வெட்டனுமா? இதை படிங்க!
பலருக்கு வெங்காயம் வெட்டும் போது, கண்ணீர் வரும். கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்டுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

வெங்காயம்
1/6

நம் வீடுகளில் வெங்காயம் இல்லாத சமயலே கிடையாது. ஆனால் வெங்காயம் வெட்டும்போது வெங்காயத்தின் நெடியினால் நம் கண்களில் இருந்து கண்ணீர் வரும்.
2/6

வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்பதுதான். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், கண்ணீர் வருவதற்கும் காரணம்.
3/6

இந்நிலையில் வெங்காயம் நறுக்கும் போது தண்ணீரில் வைத்து கொண்டு வெட்டலாம் அல்லது தண்ணீரில் ஊற வைத்த பின், அதனை எடுத்து வெட்டலாம்.
4/6

வெங்காயம் வெட்டுவதற்கு 10-15 நிமிடங்களுக்கு முன் ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும்.
5/6

வெங்காயத்தை நறுக்கும் பலகையில் சிறிது வினிகரை தடவி வெட்டினால், கண்களில் இருந்து கண்ணீர் வராது.
6/6

வெங்காயம் வெட்டும்போது, அருகில் மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வெட்டலாம். மேற்கண்ட குறிப்பை ஃபாலோ செய்தால் வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வராமல் இருக்கும்.
Published at : 17 Feb 2023 01:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion