மேலும் அறிய

கொரோனா தொல்லையால் வகுப்புகளை கடற்கரைக்கு மாற்றிய பள்ளி

கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளி திறக்க முடியாத சூழல் தொடர்ந்து வருகிறது. காத்திருந்து விரக்தியடைந்த பள்ளி ஒன்று தனது வகுப்புகளை கடற்கரைக்கு மாற்றி வினோத முயற்சி எடுத்துள்ளது.

கட்டுக்கடங்காமல் கொரோனா பரவி வரும் காலகட்டத்திலும் அதை பொறுப்படுத்தாமல் புதிய முறையில் வகுப்புகளை நடத்தி வருகின்றது ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பள்ளி. உலக அளவில் ஸ்பெயின் நாட்டிலும் கொரோனா பரவல் மிகவும் அதிகமாகவுள்ளது. குறிப்பாக இந்தியாவை போல ஸ்பெயின் நாட்டிலும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிகவும் மோசமான முறையில் பரவி வருகின்றது. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் டி லா என்ற பள்ளி தங்கள் மாணவர்களுக்கு கடற்கரையில் கல்வி கற்பித்து வருகின்றது. 


கொரோனா தொல்லையால் வகுப்புகளை கடற்கரைக்கு மாற்றிய பள்ளி

 

கடந்த ஓராண்டாக மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே நேரத்தை கழித்துவரும் நிலையில் கடற்கரையில் சமூக இடைவெளியுடன் கல்வி கற்பது அவர்கள் மனதிற்கு மிகவும் இதமான சூழலை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொல்லையால் வகுப்புகளை கடற்கரைக்கு மாற்றிய பள்ளி

இணைய வழியில் கல்வி கற்பதை காட்டிலும் இதுபோன்ற இயற்கைசூழலில் அவர்கள் கல்வி கற்பது, அவர்களின் பாடம் கற்கும் ஆர்வத்தையும் அதிகரிக்கும்.  இதனால் இணைய வழியில் பாடம் நடத்தாமல் 6 முதல் 12 வயதுள்ள மாணவர்களுக்கு இந்த வகை கல்வி கற்பித்தலில் ஈடுப்பட்டுள்ளது பெலிக்ஸ் பள்ளி.    

தலைப்பு செய்திகள்

Nepal Flood: பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
யார்றா நீங்கெல்லாம்.? நேபாள வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட வங்கி லாக்கரிலிருந்து ரூ.57 லட்சம் கொள்ளை; 29 பேர் கைது
யார்றா நீங்கெல்லாம்.? நேபாள வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட வங்கி லாக்கரிலிருந்து ரூ.57 லட்சம் கொள்ளை; 29 பேர் கைது
Xi Jinping China: நீங்க அவ்ளோ நல்லவரா.?! இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு உத்தரவிட்ட ஜெனரலை தூக்கி எறிந்த ஷி ஜின்பிங்
நீங்க அவ்ளோ நல்லவரா.?! இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு உத்தரவிட்ட ஜெனரலை தூக்கி எறிந்த ஷி ஜின்பிங்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
P Chidambaram:
P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
Embed widget