மேலும் அறிய

தேவாலயம் அருகே ஓரல் செக்ஸ் ப்ராங்க்.. அதிரடியாய் கைது செய்த போலீசார்!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவின் பிரபலமான தேவாலயத்திற்கு அருகில் வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடுவது போல பிராங்க் செய்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவின் பிரபலமான தேவாலயத்திற்கு அருகில் வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடுவது போல பிராங்க் செய்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தஜிகிஸ்தானைச் சேர்ந்த ருஸ்லானி முரோத்ஜான்ஸோடாவும் அவருடன் அனஸ்டாசியா கிஸ்டோவா ஆகியோர் ரஷ்யாவின் சிவப்பு சதுக்கத்திற்கு அருகில் உள்ள செயிண்ட் பேசில் காதட்ரல் தேவாலயத்திற்கு அருகில் பிராங்க் செய்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள் இருவரையும் சிறையில் அடைக்கச் செய்துள்ளது. 

உலகப் புகழ்பெற்ற தேவாலயமான செயிண்ட் பேசில் காதட்ரலுக்கு முன் நின்றுகொண்டு, ருஸ்லானி முரோத்ஜான்ஸோடாவின் முன் மண்டியிட்டு அனஸ்டாசியா கிஸ்டோவா வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடுவது போல அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மக்களிடம் பிராங்க் செய்துகொண்டிருந்தனர். 

தேவாலயம் அருகே ஓரல் செக்ஸ் ப்ராங்க்.. அதிரடியாய் கைது செய்த போலீசார்!
செயிண்ட் பேசில் காதட்ரல்

 

இது குற்ற நடவடிக்கை எனக் கருதப்பட்டதால், மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதால் மாஸ்கோ நீதிமன்றம் இருவருக்கும் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. எனினும் இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளனர். வழக்கில் தண்டனை அனுபவித்த பிறகு, ருஸ்லானி முரோத்ஜான்ஸோடா தனது சொந்த நாடான தஜிகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படவுள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரும் மேற்கொண்ட நடவடிக்கைகள் சமூகத்தின் மீதான அவமரியாதை எனக் கூறியுள்ளனர். ருஸ்லானி முரோத்ஜான்ஸோடா ரஷ்யாவில் பிராங்க் செய்து பிரபலமாக அறியப்பட்டவர். அவரது காதலியான அனஸ்டாசியா கிஸ்டோவா இன்ஸ்டாகிராம் மாடலாக இருக்கிறார். 

வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு, அனஸ்டாசியா கிஸ்டோவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். `நான் இதுகுறித்து சிந்திக்கவில்லை. லைக்ஸ் பெறுவதற்காகவும், பிரபலமாவதற்காகவும் விளையாட்டாக அவ்வாறு செய்தோம்’ என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர், `எனினும் நான் சட்டத்திற்கும், மக்களுக்கும், எனது பெற்றோரின் மறுப்புக்கும், எனக்கு நெருக்கமானவர்களின் எதிர்ப்புக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும். நான் இதனால் காயப்பட்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார். 

தேவாலயம் அருகே ஓரல் செக்ஸ் ப்ராங்க்.. அதிரடியாய் கைது செய்த போலீசார்!
ருஸ்லானி முரோத்ஜான்ஸோடா

 

மேலும் அவர் தனது காதலன் ருஸ்லானி முரோத்ஜான்ஸோடா அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு பிராங்க் செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். `நான் அவனை ஒரு நாயைப் போல பின் தொடர்ந்தேன்’ என்றும் அனஸ்டாசியா கிஸ்டோவா கூறியுள்ளார். 

வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன், இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் புதிய சட்டங்களின் படி, முதல்முறையாக மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக சிறைத் தண்டனை பெற்றவர்கள் இந்த இருவர் ஆவர். பழைய சட்டங்களில் இந்தக் குற்றத்திற்காக அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 1 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட ருஸ்லானி முரோத்ஜான்ஸோடா இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை எனக் கூறியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget