மேலும் அறிய

துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய பிரதமரின் முன்னாள் மனைவி...!

இம்ரான் கானின் ஆட்சியின் கீழ் பாகிஸ்தான் "கோழைகள், குண்டர்கள் மற்றும் பேராசைக்காரர்களின்" நாடாக மாறிவிட்டது என்றும் கூறினார்.

இஸ்லாமாபாத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி, இது இம்ரான் கானின் புதிய பாகிஸ்தானா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எப்ஐஆர் பதிவு செய்ய அவரும் அவரது ஊழியர்களும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்றும் புகார் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான், இஸ்லாமாபாத்தில் நேற்று இரவு திருமணத்திற்குச் சென்று திரும்பியபோது தனது வாகனம் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மருமகனின் திருமணத்திலிருந்து வீடு திரும்பும் வழியில், அவரது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், பைக்கில் வந்த இருவர் துப்பாக்கி முனையில் வாகனத்தை வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

 

மேலும், தனது முன்னாள் கணவரையும் குறிவைத்து, இம்ரான் கானின் ஆட்சியின் கீழ் பாகிஸ்தான் "கோழைகள், குண்டர்கள் மற்றும் பேராசைக்காரர்களின்" நாடாக மாறிவிட்டது என்றும் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறிய அவர், எப்ஐஆர் பதிவு செய்ய அவரும் அவரது ஊழியர்களும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்றும் புகார் கூறினார்.

2014 முதல் 2015 வரை இம்ரான் கானுடன் வாழ்ந்து வந்த ரெஹாம் கான், பாகிஸ்தான் பிரதமரை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.


துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய பிரதமரின் முன்னாள் மனைவி...!

ரெஹ்மா, பிரிட்டிஷ்-பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஆவார். இம்ரான் கானை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்லாமாபாத்தில்  திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த ஆண்டு அக்டோபரில் இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த 10 மாதங்களில் திருமணம் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget