மேலும் அறிய

Nigeria Kidnapping: கொத்து கொத்தாக குழந்தைகளை கடத்தும் நைஜீரியர்கள்: பிணைத் தொகை கொடுத்து மீட்கும் பெற்றோர்!

நைஜீரியாவில் கொத்து கொத்தாக குழந்தைகளைக் கடத்திச் செல்லும் கடத்தல்காரர்கள் பெற்றோரை மிரட்டி பணம் பெற்றுக் கொண்டு குழந்தைகளை விடுவிக்கும் அவல நிலை நிலவுகிறது. 

நைஜீரியாவில் கொத்து கொத்தாக குழந்தைகளைக் கடத்திச் செல்லும் கடத்தல்காரர்கள் பெற்றோரை மிரட்டி பணம் பெற்றுக் கொண்டு குழந்தைகளை விடுவிக்கும் அவல நிலை நிலவுகிறது. 

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள டாமிஷி எனும் நகரில் உள்ள பெத்தல் பேப்டிஸ்ட் பள்ளியில் இருந்து கடந்து ஜூலை 5 ஆம் தேதி 65 குழந்தைகளைக் கடத்திச் சென்றனர். குழந்தைகளைக் கடத்திச் செல்லும் இந்த கொள்ளைக்காரர்கள் அவர்களை விடுவிக்க பெருந்தொகையை பிணைத் தொகையாக நிர்ணயிக்கின்றனர். குறைந்தபட்சமாக 500,000 நைஜர் ( 1,220 அமெரிக்க டாலர்) பிணைத் தொகையாகக் கேட்கின்றனர். அதனைக் கொடுக்கும் பெற்றோரிடம் அவர்களின் குழந்தைகளைக் கொடுக்கின்றனர். நேற்று, இந்த வகையில் 15 குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர். 

இது குறித்து ஏபி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த உள்நாட்டு பாதுகாப்பு மாநில ஆணையர் சாமுவேல் அருவான் கூறுகையில், "சனிக்கிழமை இரவு 15 குழந்தைகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

இதுவரை கடத்தல் கும்பல் 28 பேரை ஒருமுறையும், 34 பேரை இன்னொரு முறையும் விடுவித்துள்ளது. ஒருசில மாணவர்கள் லாவகமாக தப்பியும் வந்துள்ளனர்.


Nigeria Kidnapping: கொத்து கொத்தாக குழந்தைகளை கடத்தும் நைஜீரியர்கள்: பிணைத் தொகை கொடுத்து மீட்கும் பெற்றோர்!

1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தல்:

நைஜீரியாவின் வடக்கு மாகாணங்களில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி இதுவரை 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறாக கடத்தப்படுபவர்களில் பெரும்பாலான மாணவர்களை பிணைத் தொகை பெற்றுக் கொண்டு விடுவித்துவிடுகின்றனர். ஒருசிலர் மட்டுமே விடுவிக்கப்படாமல் இருக்கின்றனர். தொடர்ச்சியாக குழந்தைகள் கடத்தல் நடைபெறுவதால் அங்கு பல்வேறு அரசுப் பள்ளிகளும் மூடிக்கிடக்கின்றன.
சனிக்கிழமையன்று 15 குழந்தைகள் விடுவிக்கப்பட்டதை பெற்றோர் கொண்டாடி வரும் நிலையில், தங்களின் குழந்தைகளை மீட்க முடியாத பெற்றோர் ஏக்கத்தில் உள்ளனர்.

குழந்தைகள் கடத்தப்படுவது ஏன்?

நைஜீரியாவில் போகோ ஹராம் எனும் தீவிரவாத கும்பல் உள்ளது. இந்தக் கும்பல் தனக்கு ஆள் தேவைப்படுவதால் உள்ளூர் கொள்ளைக்காரர்களை தொடர்பு கொள்கின்றனர். அவர்கள் வழக்காக தங்களின் பணத்தேவைக்காகவே கடத்தலில் ஈடுபடுகின்றனர். ஆனால், தற்போது போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு குழந்தைகளை கடத்திக் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தீவிரவாத அமைப்பு, ஆண் குழந்தைகளை தீவிரவாதிகளாகவும், பெண் குழந்தைகளை பாலியல் அடிமைகளாகவும் மாற்றிவிடுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

போகோ ஹராம் தீவிரவாதிகள், நைஜீரியா முழுமையும் ஷாரியாத் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று போராடும் இஸ்லாமியக் குழு. இந்தக் குழுவுக்கு ஒற்றைத் தலைமை என்று ஏதும் இல்லை. இருந்தாலும், இந்தக் குழுவால் நைஜீரியாவில் சட்டம் ஒழுங்கு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அவ்வப்போது எண்ணெய்க் கிணறுகளுக்கு தீ வைப்பது போன்ற நாசவேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
Nimisha Priya: காத்திருக்கும் தூக்குக் கயிறு; ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா.? நியாயம் என்ன.?
காத்திருக்கும் தூக்குக் கயிறு; ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா.? நியாயம் என்ன.?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
Nimisha Priya: காத்திருக்கும் தூக்குக் கயிறு; ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா.? நியாயம் என்ன.?
காத்திருக்கும் தூக்குக் கயிறு; ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா.? நியாயம் என்ன.?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
Stalin Letter: தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
Udhayanidhi Stalin: பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
Musk Targets Trump: “நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
“நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
Embed widget