மேலும் அறிய

அம்மா ஒருத்தர கொலை பண்ணாங்க.! 43 ஆண்டுகளுக்கு பின் வந்த போன்கால்.. பரபரப்பான போலீஸ்!

ஒரு கொலை வழக்கில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு ஒன்றில் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

சமீப காலங்களாக கொலை மற்றும் பாலியல் குற்ற சம்பவங்கள் மரபணு பரிசோதனை வைத்து அதிகளவில் கண்டறியப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் இந்த முறையில் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு வழக்கில் கிட்டதட்ட 45 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு ஒன்றில் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எப்படி இந்த வழக்கில் காவல்துறை குற்றவாளிகளை நெருங்கினர்?

அமெரிக்காவின் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் கிளாரன்ஸ் சியட்ஸ். இவர் 1976ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி முடி திருத்தும் கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பெயரில் காவல்துறையினர் நீண்ட நாட்களாக தேடியும் அவரை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அதன்பின்னர் நீண்ட நாட்கள் தேடியும் அவர் குறித்த எந்தவித துப்பும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை. 

இதனால் இந்த வழக்கு தொடர்பாக கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வந்துள்ளனர். அவர்களுக்கும் எந்தவித ஆதாரமும் கிடைக்காமல் இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் 2019ஆம் ஆண்டு பெண் ஒருவர் காவல்துறையை தொடர்பு கொண்டு ஒரு விஷயத்தை கூறியுள்ளார். அந்த விஷயம் தான் இந்த வழக்கில் புதிய திருப்பத்தை அளித்துள்ளது. அந்தப் பெண், “1970களில் நான் 10வயதாக இருந்த போது குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தேன். அப்போது என்னுடைய தாயின் ஆண் நண்பர் ஒருவரின் சடலத்தை வெட்டி புதைத்து கொண்டிருந்தார். அதை நான் பார்த்தேன். ஆனால் நீண்ட நாட்களாக எனக்கு அதை வெளியே சொல்ல தைரியம் வரவில்லை. ஆனால் தற்போது அதை கூறவேண்டும் என்று நினைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார். 


அம்மா ஒருத்தர கொலை பண்ணாங்க.! 43 ஆண்டுகளுக்கு பின் வந்த போன்கால்.. பரபரப்பான போலீஸ்!

அந்தப் பெண் கூறிய விஷயங்கள் அனைத்தும் கிட்டதட்ட சியட்ஸ் வழக்குடன் ஒத்து போனதால் காவல்துறையினருக்கு ஒரு பெரிய துருப்புச் சீட்டாக அந்த தகவல் அமைந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண் கூறிய இடத்தில் காவல்துறையினர் தோண்டி அங்கு இருந்த எலும்புகளை எடுத்துள்ளனர். அந்த எலும்பை பரிசோதனை செய்தததில் அது சியட்ஸ் உடைய எழும்பு தான் என்பது தெரியவந்தது. ஆனால் காவல்துறையினருக்கு மேலும் ஒரு பெரிய சவால் இருந்தது. சியட்ஸை இப்படி துண்டு துண்டாக வெட்டியது யார் என்று அவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்தது. 

2019ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 2 ஆண்டுகளாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மரபணு பரிசோதனை ஆகியவற்றை செய்து வந்துள்ளது. எனினும் கொலையாளியை காவல்துறையினரால் நெருங்க முடியவில்லை. இறுதியில் ஒரு தனியார் நிறுவனம் வைத்திருந்த மரபணு மாதிரிகளுடன் இந்த குற்றச்சம்பவத்தில் கிடைத்த மரபணு ஒத்து போகியுள்ளது. இதைத் தொடர்ந்து மோட்டா என்ற நபரை காவல்துறையினர் கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர். அவர் 1970களில் அந்தப் பகுதியில் ஒரு முடி திருத்தும் கடை வைத்திருந்துள்ளார். அந்த கடைக்கு செல்லும் போது தான் சியட்ஸ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது. இதனால் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலை வழக்கில் காவல்துறையினர் உரிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். 

மேலும் படிக்க:29 மணி நேர ஏலத்தில் ரூ.18.5 லட்சத்துக்கு ஏலம் போன வைரல் நாய்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Embed widget