மேலும் அறிய

வேட்டை பொறியில் சிக்கிய குட்டி யானை.. தும்பிக்கையே துண்டிக்கப்பட்டு நிலைகுலைவு.. என்ன நடந்தது?

கிழக்கு ஆச்சே மாவட்டத்தில் மட்டும் கடந்த 9 ஆண்டுகளில் 25 சுமத்ரா யானைகள் உயிரிழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தோனோசியாவின் சுமத்ரா தீவில் வேட்டைக்காரர்கள் வைத்த வலையில் சிக்கி குட்டி யானை ஒன்று பாதி தும்பிக்கையை இழந்து பரிதவித்துவருகிறது.

யானைகள் என்றாலே சட்டென்று அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் மிகப்பெரிய தோற்றமும், தும்பிக்கையும் தான். உணவு, நீர் அருந்துவது, சுவாசிப்பது போன்ற அனைத்திற்குமே யானைகளுக்குத் தும்பிக்கைத்தான் பேருதவியாக உள்ளது. இதனை இழந்தால் யானைகள் உயிர் வாழ்வது மிகவும் சிரமமாக இருக்கும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள தும்பிக்கையை இழந்தால் என்ன நடக்குமோ என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் சர்வ சாதாரணமாக எதுவுமே தெரியாத யானைகளைப் பணத்திற்காக வேட்டைக்காரர்கள் கொல்லும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இப்படித்தான் யானைகளை பிடிப்பதற்காக வைத்த வலையில் குட்டி யானை ஒன்று சிக்கிக்கொண்டு தன்னுடை பாதி தும்பிக்கையை இழந்து பரிதவித்து வருகிறது. இந்தோனோசியாவில் நிகழ்ந்த இந்நிகழ்வு வன ஆர்வலர்கள் மட்டுமில்லாமல் புகைப்படத்தைப்பார்க்கும் அனைவரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

வேட்டை பொறியில் சிக்கிய குட்டி யானை.. தும்பிக்கையே துண்டிக்கப்பட்டு நிலைகுலைவு.. என்ன நடந்தது?

கடந்த திங்கள் கிழமை இந்தோனோசியாவில் ஆச்சே பகுதியில் யானைகளை வேட்டையாடுவதற்கு, வேட்டைக்காரர்கள் வலையை வைத்துள்ளனர்.  அதில் எதிர்பாரதவிதமாக சிக்கிய குட்டியானை தப்பிச்செல்ல முயற்சிக்கும் போது தன்னுடைய பாதி தும்பிக்கையை இழந்துவிட்டதாக வன ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் சமீப காலங்களாக அதிலும் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பொருளாதாரப்பிரச்சனைகளில் மக்கள் மிகவும் சிரமத்தைச் சந்தித்து வந்த நிலையில் தான், உயிரினங்களை வேட்டையாடி அதன் மூலம் வருமானத்தை ஈட்டும் பழக்கம் அதிகரித்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக விஷம், பொறி வைத்து உயிரினங்களைக் கொல்வது என்பது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கிழக்கு ஆச்சே மாவட்டத்தில் மட்டும் கடந்த 9 ஆண்டுகளில் 25 சுமத்ரா யானைகள் உயிரிழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றனர்.

வேட்டை பொறியில் சிக்கிய குட்டி யானை.. தும்பிக்கையே துண்டிக்கப்பட்டு நிலைகுலைவு.. என்ன நடந்தது?

இதுப்போன்று  பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் விலங்குகளை வேட்டையாடுவது வெளிப்படையாக நிகழ்வதாகவும், இதுக்குறித்து சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஜூலை மாதம்  கிழக்கு ஆச்சே பகுதியில் உள்ள ஒரு பனைத்தோட்டத்தில் ஒரு யானை அதன் தலை இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும் உயிரிழந்த விலங்கின் தந்தத்தை விற்றதும் கண்டறியப்பட்டது. இதில் ஒருவரை போலீசார் கைது செய்திருந்த நிலையில் மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த குற்றம் நிரூபணமாகும் சமயத்தில் யானைகளின் தந்தங்களை விற்ற நபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 100 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படும் எனக்கூறப்பட்டுவருகிறது. மேலும் அழிந்துவரும் யானைகளின் இனங்களைக்காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
Nimisha Priya: காத்திருக்கும் தூக்குக் கயிறு; ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா.? நியாயம் என்ன.?
காத்திருக்கும் தூக்குக் கயிறு; ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா.? நியாயம் என்ன.?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
Nimisha Priya: காத்திருக்கும் தூக்குக் கயிறு; ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா.? நியாயம் என்ன.?
காத்திருக்கும் தூக்குக் கயிறு; ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா.? நியாயம் என்ன.?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
Stalin Letter: தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
Udhayanidhi Stalin: பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
Musk Targets Trump: “நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
“நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
Embed widget