மேலும் அறிய

திண்டிவனம் அருகே அனுமதி இல்லாமல் பார்மண் கொள்ளை; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்..!

திண்டிவனம் அருகே அரசு அனுமதி இல்லாமல் பார்மண் கொள்ளை, தகவல் அளித்தும் மண் கொள்ளை கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வென்மணியாத்தூர் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலமாக சுமார் 1000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், ஏரியில் இரவு நேரங்களில் உரிய அனுமதியின்றியும், ஆவணங்களின்றியும் பல அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு அதில் உள்ள பார் மண்களை பெயர்ப் பலகைகள் இல்லாத 10 டிப்பர் லாரிகள் மற்றும் 3 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் எடுத்துச் சென்று நகரப் பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


திண்டிவனம் அருகே அனுமதி இல்லாமல் பார்மண் கொள்ளை; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்..!

இவ்வாறு ஏரியில் கொள்ளையடிக்கப்படும் மண் வளத்தினால் கிராமத்தில் உள்ள நீர் ஆதாரங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளதாகவும், ஆழமாக தோண்டப்படும் பள்ளங்களால் உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அந்த ஊரை சேர்ந்த திமுக ஒலக்கூர் ஒன்றிய அவைத்தலைவர் ஆறுமுகம் இந்த மண் கொள்ளையை தடுக்க அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் எந்த நடைவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.


திண்டிவனம் அருகே அனுமதி இல்லாமல் பார்மண் கொள்ளை; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்..!

மேலும், இங்குள்ள அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்து மக்கள் தொடர்பு கொண்டு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் இதற்கு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்டபோது வெண்மணியாத்தூர் பகுதியில் உள்ள ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு தற்போது வரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார். மேலும் சம்பவ இடத்தில் விசாரணை செய்து மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
Embed widget