மேலும் அறிய

கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு... திருப்பதி கோவிலுக்கு சென்று வீடு திம்பியபோது நேர்ந்த சோகம்

திண்டிவனம் அருகே விபத்து கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், சாலையில் நடந்து சென்ற ஒருவர் என மூன்று பேர் உயிரிழப்பு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விபத்து கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், சாலையில் நடந்து சென்ற ஒருவர் என மூன்று பேர் உயிரிழப்பு

கார் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள பேரணி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (32) அவரது நண்பர் பூபாலன் (49) ஆகிய இருவரும்  திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு நள்ளிரவில் திண்டிவனத்தில் நிறுத்தி  வைத்திருந்த தங்களது இருசக்கர வாகனத்தில் பேரணி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விளங்கம்பாடி என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் அருகே செல்லும் போது திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கார் அதிவேகமாக நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளது அதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில், அடுத்ததாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கார் ஓட்டுனர் தலைமறைவு 

விபத்துக்கு குறித்து மயிலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் மூவரின் உடலையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோர பள்ளத்தில் கவிழுந்த நிலையில் ஓட்டுனர் தலைமறைவாகியுள்ளார்.

இந்த விபத்து குறித்து மயிலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் நடந்து சென்றபோது கார் மோதி உயிரிழந்தவர் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget