Puducherry Power shutdown: மக்களுக்கு ஷாக்..! இன்று எந்தெந்த பகுதி மின் தடை தெரியுமா ?
Puducherry Power Shutdown 15.07.2025: புதுச்சேரியில் 15.07.2025 இன்று பல்வேறு இடங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Puducherry Power shutdown: புதுச்சேரியில் இன்று 15-07-2025 பாகூர் மற்றும் சுற்றுவட்டார மின்பாதை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் (காலை 09:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை) அறிவிக்கப்பட்டுள்ளது
பாகூர் துணை மின்நிலைய பாதை
மின்தடை நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
மின்தடை பகுதிகள்:-
தவளக்குப்பம், அபிஷேகப் பாக்கம், பூரணாங்குப்பம், புதுக்குப்பம், நாணமேடு, டி.என். பாளையம், தேடுவார் நத்தம், நல்லவாடு, ஆண்டியார் பாளையம், கொருக்குமேடு, தானாம்பாளையம், இடையார்பாளையம், பிள்ளையார் திட்டு, காசான்திட்டு, காட்டுக்குப்பம், பிள்ளையார் குப்பம், கிருமாம்பாக்கம், வார்க்கால் ஓடை, புதுநகர், கன்னியகோவில், மதிகிருஷ்ணாபுரம், முள்ளோடை, மூர்த்திகுப்பம், எம்.புதுக்குப்பம், உச்சிமேடு, கொரவள்ளி மேடு, ஆராய்ச்சிகுப்பம், பரிக்கல்பட்டு, சோரியாங்குப்பம், குருவிநத்தம், பனித்திட்டு, நரம்பை, காட்டுக்குப்பம், வள்ளுவர்மேடு, வம்பாபேட், ஆலடிமேடு, பாகூர் பேட், சேலியமேடு, அரங்கனுார், குடியிருப்புப் பாளையம், பின்னாச்சிக்குப்பம், மனப்பட்டு, கன்னியகோவில், கிருமாம்பாக்கம், கந்தன்பேட், சார்க்காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்சாரம் வழங்கப்படமாட்டாது.





















