மேலும் அறிய

கனமழை எச்சரிக்கை! SIR விண்ணப்பங்களை உடனே சமர்ப்பிக்க ஆட்சியரின் அவசர வேண்டுகோள்!

கனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்களில் பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி முகவர்களிடம் அளிக்க வேண்டும் - விழுப்புரம் ஆட்சியர் வேண்டுகோள்!

விழுப்புரம் ; விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்களில் பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி முகவர்களிடம் அளிக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வேண்டுகோள்.

இரண்டு நாட்களில் பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்!

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்களில் பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி முகவர்களிடம் அளிக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் குளம் 2.82 கோடி செலவில் புனரமைப்பு பணி நடைபெறவுள்ளது. இதற்கான பணியை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். முதல்வர் நிகழ்ச்சி நேரலை தொடங்கி சிறிது நேரத்திற்கு பிறகு, தாமதமாகவே மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய நடத்துற அதிகாரிகள் வருகைதந்தனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான்.,

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணிகள் நவம்பர் நான்காம் தேதி முதல் நடைபெற்று வருகிறது டிசம்பர் நான்காம் தேதி வரை நடைபெற நமது மாவட்டத்தில் 17 லட்சத்து 27 ஆயிரத்து 490 வாக்காளர்கள் உள்ளனர் . இவர்களுக்கு பணிவங்கள் விநியோகிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது 72 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது நமது மாவட்டத்தில் அடுத்த இரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் டிசம்பர் 4 ஆம் தேதி வரை அவகாசம் இருந்தாலும் கூட கனமழை காரணமாக இன்றும் நாளையும் இரு தினங்களை படிவங்களை வாக்குச்சாவடி முகரிடம் அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

2000 பணியாளர்கள் SIR பணியில் ஈடுபட்டுள்ளனர்

அரசு ஊழியர்கள் தன்னார்வலர்கள் என 2000 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வாக்குச்சாரி முகவரி தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை ஒப்படைக்க கேட்டுக் கொள்கிறோம். 2002ல் வாக்காளர் பட்டியல் விவரம் கண்டறிய இயலவில்லை என்றால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. வாக்காளர்கள் தாய், தந்தை பெயர் மற்றும் தொலைபேசியை எழுதிக் கொடுத்தால் போதும் அதிகாரிகளே விவரங்களை எடுத்துக் கொள்வார்கள். 

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நீர்நிலைகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளது எனவே தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஆய்வு செய்து கரைகளை வலுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

96.56 சதவீதம் விண்ணப்பங்கள் விநியோகம்

பொதுமக்களுக்கு விண்ணப்பம் வராமல் இருந்திருந்தால் வாக்குச்சாவடி முகவரி தொடர்பு கொண்டு அவர்களுக்கான படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். மாவட்டத்தில் 96.56 சதவீதம் விண்ணப்பங்கள் விநியோகம் பட்டுள்ளது. 72% விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. கடினமான பணி உள்ளதா பல்வேறு துறைகளில் இருந்தும் தன்னார்வலர்கள் கொண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

வெப்ப அலை விடுமுறை ஈடுசெய்ய... புதுச்சேரி பள்ளிகளுக்கு 7 சனிக்கிழமைகள் வேலை நாட்கள்!
வெப்ப அலை விடுமுறை ஈடுசெய்ய... புதுச்சேரி பள்ளிகளுக்கு 7 சனிக்கிழமைகள் வேலை நாட்கள்!
புதுச்சேரி பெற்றோர்களே அலர்ட்! ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை வீடு தேடி வரும் ஓஆர்எஸ், துத்தநாக மாத்திரைகள்!
புதுச்சேரி பெற்றோர்களே அலர்ட்! ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை வீடு தேடி வரும் ஓஆர்எஸ், துத்தநாக மாத்திரைகள்!
விழுப்புரத்திற்கு டபுள் ட்ரீட்! ரூ.42 கோடியில் புதுப்பிக்கும் வீடூர் அணை... தயார் நிலையில் பிரம்மாண்ட வேளாண் மையம்!
விழுப்புரத்திற்கு டபுள் ட்ரீட்! ரூ.42 கோடியில் புதுப்பிக்கும் வீடூர் அணை... தயார் நிலையில் பிரம்மாண்ட வேளாண் மையம்!
சர்ச் விவகாரத்தில் தலையிட்டால் கொலை! - ஆடியோ விவகாரத்தில் இலங்கை அகதி கைது; மத போதகருக்கு வலைவீச்சு!
சர்ச் விவகாரத்தில் தலையிட்டால் கொலை! - ஆடியோ விவகாரத்தில் இலங்கை அகதி கைது; மத போதகருக்கு வலைவீச்சு!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget