மேலும் அறிய

நாளை முழு ஊரடங்கு - கடலூரில் மீன் வாங்க குவிந்த மக்கள்...! - காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்

’’ஒரே இடத்தில் சுமார் 3000 ஆயிரத்திறக்கு மேற்பட்டோர் சமூக இடைவெளி இன்றி முகக்கவசம் அணியாமல் ஒரே நேரத்தில் குவிந்ததின் காரணமாக  தொற்று அதிகரிக்க அபயாம் ஏற்பட்டது’’

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பானது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் தமிழகத்திலும் திரையரங்குகள், உணவகங்களில் அமர்ந்து உண்பதற்கு, பேருந்துகளில் பொதுமக்கள் பயணிக்க போன்றவற்றில் 50 சதவிகித மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் செல்லவும் அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும் நேற்று இரவு முதல் இரவு ஊரடங்கும் அமலாகி தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 

நாளை முழு ஊரடங்கு - கடலூரில் மீன் வாங்க குவிந்த மக்கள்...! - காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்
 
இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது, நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் உணவகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் 50 சதவிகித மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர், ஆனால் பேருந்துகளில் வழக்கம்போல் பொதுமக்கள் பயணம் செய்து வருவதை காண முடிகிறது இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நேற்ற இரவு ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி சுற்றித்திரிந்த அவர்களை காவல் துறையினர் முதல் நாள் என்பதால் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர், இனியும் ஊரடங்கு நேரத்தில் வெளியே தேவையின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு போடப்படும் என எச்சரிக்கை செய்தனர் பின்னர் நேற்று இரவு முதல் தேவை இன்றி இரவில் வெளியே சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
 

நாளை முழு ஊரடங்கு - கடலூரில் மீன் வாங்க குவிந்த மக்கள்...! - காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்
 
 
இந்நிலையில் நாளை முழு நேர ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் அந்த அந்த மாநகராட்சி, நகராட்சிகளில் வாகனங்கள் மூலம் தேவை இன்றி பொதுமக்கள் வெளியே வரக்கூடாது மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மீன் பிடி துறைமுகத்தில் எப்பொழுதும் மீன்கள் வாங்க ஞாயிற்றுகிழமை மக்கள் அதிக அளவில் வருவது வழக்கம் ஆனால், நாளை முழு ஊரடங்கு காரணமாக மீனவர்கள் பிடித்து கொண்டு வந்த மீன்களை இன்றே வாங்கி செல்ல வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் அதிகளவு கூடினர்.
 

நாளை முழு ஊரடங்கு - கடலூரில் மீன் வாங்க குவிந்த மக்கள்...! - காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்
 
ஒரே இடத்தில் சுமார் 3000 ஆயிரத்திறக்கு மேற்பட்டோர் சமூக இடைவெளி இன்றி முகக்கவசம் அணியாமல் ஒரே நேரத்தில் குவிந்ததின் காரணமாக  தொற்று அதிகரிக்க அபயாம் ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூறுகையில் மீன்களை விற்பதற்கு தனி தனியாக இடம் பிரித்து அளித்தால் மீனவர்களும், மீன் வாங்க வரும் பொதுமக்களும் சமூக இடைவெளியுடன் மீன் வாங்கி செல்ல ஏதுவாக இருக்கும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget