மேலும் அறிய

உளுந்துக்கு 30ம் தேதி வரை கெடு: சம்பா நெல்லுக்கு குவிந்த காப்பீடு மனுக்கள்!

விவசாயிகள் உளுந்து பயிருக்கு வரும் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்த 72,522 விவசாயிகள், 1,51,737 ஏக்கருக்கு பயீர் காப்பீடு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், 2 லட்சத்து 80 ஆயிரத்து 72 எக்டர் நிகர சாகுபடி பரப்பாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் நிலங்களில் நெல், மணிலா, எள், உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்டோபர் மாதம் வரை 1,06,335 ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதத்தில் 45,402 ஏக்கர் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.


உளுந்துக்கு 30ம் தேதி வரை கெடு: சம்பா நெல்லுக்கு குவிந்த காப்பீடு மனுக்கள்!

இந்நிலையில், இயற்கை பேரிடரின் போது, பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க, ஆண்டு தோறும் நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண் துறை அறிவுறுத்தி வருகின்றது. அதன்படி, கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்த 26,386 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். அந்த விவசாயிகளுக்கு 50 கோடியே 80 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.

இதே போன்று, இந்தாண்டு நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடந்த 15ம் தேதிக்குள் திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன் பேரில், 72,522 விவசாயிகள் 1,51,737 ஏக்கருக்கு திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து, தற்போது நவரை பருவத்திற்கான பயிர் காப்பீடு துவங்கியுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்வதற்கு வரும் ஜன., 17ம் தேதி வரை காலக்கெடு உள்ளது.


உளுந்துக்கு 30ம் தேதி வரை கெடு: சம்பா நெல்லுக்கு குவிந்த காப்பீடு மனுக்கள்!

உளுந்து காப்பீடு மேலும், வானிலை ஆராய்ச்சி நிலைய முன்னறிவிப்பின் படி வடகிழக்கு பருவமழை காலத்தில் மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தீவிர உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விவசாயிகள் உளுந்து பயிருக்கு வரும் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களான வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை மற்றும் பசலி 1431ஆம் ஆண்டு ராபி பருவத்தில் உளுந்து சாகுபடி செய்ததற்கான அடங்கல் ஆகியவற்றுடன் காப்பீட்டு கட்டணமாக ஏக்கருக்கு ரூ.253.35 பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செலுத்தி திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget