மேலும் அறிய

இடம் மாறியும், காட்சி மாறாத கடலூர் அரசு அருங்காட்சியகம்..!

வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.

கடலூரில் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டமாக இருந்தபோதில் இருந்து கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக கடலூர் மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் இயங்கி வருகிறது.
 
தமிழக அரசின் மூலம் 23 மாவட்டங்களில், அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. பழங்கால இயற்கைப் பொருட்களை பாதுகாக்கும் இடமாகவும், பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் நமது கலாசாரங்கள், கலை, அறிவியல் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ளும் வகையிலும், அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன. இவைகள் பொழுதுபோக்கு இடம் மட்டுமின்றி, அறிவூட்டும் இடமாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

இடம் மாறியும், காட்சி மாறாத கடலூர் அரசு அருங்காட்சியகம்..!
 
இங்கு, பழங்காலச் சிற்பங்கள், பழங்கால நாணயங்கள், மரச்சிற்பங்கள், அயல்நாட்டு நாணயங்கள், முதுமக்கள் தாழி, ஓவியங்கள், இசைக்கருவிகள் உள்ளிட்டவை விளக்கங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டு பொதுமக்கள், பள்ளி கல்லுாரி மாணவ மாணவியர் பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கடலுாரில் 1989ம் ஆண்டு, தொடங்கப்பட்டு தனியார் கட்டடத்தில், அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, வாடகையில் இயங்கி வந்த அரசு அருங்காட்சியகம் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட தொடங்கியது.
 
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்படுவது கூடுதல் சிறப்பாக இருந்தாலும், இடமாற்றப்பட்டபோது கொண்டு வந்து வைக்கப்பட்ட சிலைகள் இன்றும் அதே இடத்தில் அப்படியே கிடக்கிறது.
 
கடலுார் அண்ணா விளையாட்டரங்கம், கடலூர் மாநகரின் மையத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கலைக் கல்லூரி நீதிமன்றம் வெள்ளி கடற்கரை செல்லும் சாலை என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், ஒப்புக்கென சிறிய அளவில் பெயர் பலகை அலுவலக சுவற்றில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், பார்வையாளர்கள் யாரும் அந்த பக்கமே திரும்பி பார்ப்பதில்லை. வருவாய் இன்றி, ஆறு பணியாளர்கள் இங்கு பணியாற்றி வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டதின் நோக்கம் நிறைவேற, தமிழக அரசு நிதி ஒதுக்கி, அருங்காட்சியகத்தை மேம்படுத்த நடவவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலாத் துறையும் கடலூர் மாநகராட்சியும் அரசு அருங்காட்சியகத்திற்கு பார்வையாளர்கள் வர போதிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget