மேலும் அறிய

ABP Nadu Impact: விவசயிகளின் 30 ஆண்டு கோரிக்கை; ரூ.7.78 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை

சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 7.78 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

விழுப்புரம்: செஞ்சி சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ரூ.7.78 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் துவங்கின.

ரூ.7.78 கோடி மதிப்பில் தடுப்பணை

சங்கராபரணி என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஆறு. இது செஞ்சி, விழுப்புரம் மாவட்டத்தில் ஓடும் ஒரு நதி. சங்கராபரணி ஆறு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியை கடந்து சென்று புதுச்சேரி கடலில் கலக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் உள்ள காடு மலைகளில் பொழியும் காட்டு வெள்ளம் சங்கராபரணி ஆற்றில் கலந்து செஞ்சியை பகுதியை கடந்து செல்கிறது. பெரிய அளவில் வெள்ளம் சென்றாலும், சில தினங்களில் வெள்ளம் வடிந்து ஆற்றில் தண்ணீர் இருக்காது. கோடையின் போது செஞ்சி நகரின் நிலத்தடி நீர்மட்டம் குறையும். விவசாய கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

எனவே, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த சங்கராபரணி ஆற்றின் குறுக்கே வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என 30 ஆண்டுகளாக விவசாயிகளும், செஞ்சி நகர மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தொடர்ந்து ஏபிபி நாடு செய்தி வெளிட்ட நிலையில், தமிழ்நாடு அரசு சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், மேல்களவாய் கிராம எல்லையில் சங்கராபரணி ஆற்றில் ரூ.7.78 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்.

சங்கராபரணி ஆறு பற்றிய சில கூடுதல் தகவல்கள்: 

நீளம்: 78.5 கிலோமீட்டர்கள்.
வேறு பெயர்கள்: சங்கராபரணி ஆறு, வரகநதி ஆறு அல்லது கங்கேய ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.
தொடங்குமிடம்: காஞ்சிபுரம்.
கலக்கும் இடம்: புதுச்சேரி கடலில்.
புராண வரலாறு: இந்து மதத்தில் சங்கராபரணி ஆறு கங்கை ஆற்றுக்கு நிகரானது என்று கூறப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு: சங்கராபரணி ஆற்றில் சில நேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுண்டு.

சங்கரபரணி ஆறு (Fleuve Sankaraparani) தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நதியாகும் . இது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மலைகளின் மேற்கு சரிவில் உற்பத்தியாகி , தென்கிழக்கு நோக்கிப் பாய்ந்து பாண்டிச்சேரிக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் கலக்கிறது . சங்கரபரணி வராஹநதி அல்லது செஞ்சி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது .

இதற்கு இரண்டு ஆதாரங்கள் உள்ளன, ஒன்று பக்கமலை மலைகளிலும் மற்றொன்று மேல்மலையனூர் மலைகளிலும் . அவை தென்பாலை கிராமத்திற்கு அருகில் இணைந்து பிரதான நதியை உருவாக்குகின்றன. ஆற்றின் போக்கு பொதுவாக தென்கிழக்கு நோக்கி உள்ளது. அன்னமங்கலம் உபரி மேலச்சேரி அருகே இணைகிறது. பின்னர் ஆறு சிங்கவரம் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் தெற்கே திரும்பி மீண்டும் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. இரண்டாவது துணை நதியான நரியார் ஓடை ஊரணித்தங்கல் கிராமத்திற்கு அருகில் சங்கரபரணியுடன் இணைகிறது.

வல்லம் கிராமத்திற்கு அருகில் , ஆறு தென்கிழக்கே திரும்பி ரெட்டனை, நெடிமொழியனூர் நோக்கி, வீடூர் அணையை நோக்கி பாய்கிறது. மூன்றாவது துணை நதியான தொண்டையார், விடூர் அருகே இணைகிறது . சங்கராபரணியின் குறுக்கே உள்ள விடூர் நீர்த்தேக்கம் சற்று கீழே அமைந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Embed widget