மேலும் அறிய

உலக பழங்குடியினர் தினம்: பாரம்பரிய வாழ்க்கை முறையை உணர்த்தும் வகையில் பழங்குடியினர் நடனம்

உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு பழங்குடியினர் நலத்துறை மூலம் கலைவிழா, மாநாடு நடத்த வேண்டும் என்று தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

ஆகஸ்டு 9-ந் தேதி ஆதிவாசிகள் தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்து ஆண்டுதோறும் பழங்குடியினர் நலத்துறை மூலம் கலைவிழா, மாநாடு நடத்த வேண்டும் என்று தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர். திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கம் சார்பில் உலக பழங்குடியினர் தினவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பழங்குடியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது பாரம்பரிய வாழ்க்கை முறையை உணர்த்தும் வகையில் மேல தாளங்களுடன் நடனமாடியபடி கோரிக்கைகளை வலியுறுத்தி நகரின் முக்கிய வீதிகள் பெரியார் சிலை, திருக்கோவிலூர் சாலை வழியாக தனியார் திருமண மண்டபம் வரை ஊர்வலமாக சென்றனர்.

 

 

 

அதனைத்தொடர்ந்து இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன;

அரசியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 66 ஆண்டுகளாகியும், தமிழ்நாட்டில் இதுவரை பழங்குடி ஆய்வு ஆணைக்குழு அமைக்கப்படவில்லை. இதனை உடனடியாக நியமித்து உண்மையான பழங்குடியின பட்டியலை வெளியிட வேண்டும். தனி சலுகையாக பழங்குடி பிரிவில் உள்ள 36 இன குழுக்களில் பின்தங்கிய நிலையில் உள்ள இருளர் இன குழுவினருக்கு இடஒதுக்கீடு செய்து தனி சலுகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்கு பல்நோக்கு விவசாய கூட்டுறவு சங்கம் தொடங்க வேண்டும்.

 


உலக பழங்குடியினர் தினம்: பாரம்பரிய வாழ்க்கை முறையை உணர்த்தும் வகையில் பழங்குடியினர் நடனம்

 

ஆகஸ்டு 9-ந் தேதி ஆதிவாசிகள் தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்து ஆண்டுதோறும் ஆதிவாசி கலைவிழா மற்றும் மாநாடு பழங்குடியினர் நலத்துறை மூலமே அரசு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த விழாவிற்கு மாநில பொது செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் விவேகானந்தன், கவுரவ தலைவர் முத்து, மாநில துணைத்தலைவர் படவேட்டான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இருளர் கூட்டமைப்பு மாநில தலைவர் இருளப்பூ செல்வகுமார், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. மு.பெ.கிரி, தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget