மேலும் அறிய

Crime: போலி ஆதார் கார்டு மூலம் 1000 சிம்கார்டுகள்! தீவிரவாத வேலையா? வேலூரில் பரபரப்பு!

வேலூர் அருகே போலி ஆதார் எண் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் அருகே போலி ஆதார் எண் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

வேலூர் சத்துவாச்சாரி காவல்துறையினர் நேற்று முன்தினம் சென்னை டூ பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அலமேலு மங்காபுரம் அருகே சர்வீஸ் சாலையில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை நடத்தியபோது, அவர்கள் வைத்திருந்த பையில் பல முகவரிகள் கொண்ட ஆதார் அட்டை நகல் மற்றும் 40 சிம்கார்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், இவர்கள் போலி ஆதார் அட்டைகளை வைத்து சிம்கார்டுகள் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 2 வாலிபர்களையும் சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் போலி ஆவணங்கள் தயாரித்து சிம்கார்டு வாங்கியதாக மேலும் 2 பேர் என மொத்தம் 4 பேரை சைபர் கிரைம் காவல்துரையினர் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவிக்கையில், வேலூர் மாவட்டத் தில் போலியான ஆதார் அட்டைகளை வைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கியதாக ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தை சேர்ந்தவர்களான 23 வயதான ஆதார் இப்ராஹிம், 22 வயதான ஷேக் தஸ்தகீர், 21 வயதான அசோக், வேலூரை சேர்ந்த 22 வயதான விஜய் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் இப்ராஹிம், ஷேக் தஸ்தகீர் கடந்த 2 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தின் சிம்கார்டுகளை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

போலி சிம்கார்டு : 

கடந்த 2 மாதங்களுக்கு முன் இப்ராஹிம், ஷேக் தஸ்தகீர் ஆகிய 2 பேரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இப்ராஹிம் தஸ்தகீர் இருவரும் அசோக், விஜய் ஆகியோருடன் சேர்ந்து சிம்கார்டுகள் வாங்கிய நபர்களின் ஆதார் அட்டையில், புகைப்படத்தை நீக்கி விட்டு, வேறு புகைப்படங்களை வைத்து போலி ஆதார் அட்டைகளை தயார் செய்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிம்கார் டுகளை வாங்கி, ஆந்திரா, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூரியர் மூலம் பார்சல் அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் ஒவ்வொரு அட்டையில் இருந்து 10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கியதும் தெரியவந்துள்ளது. இந்த சிம்கார்டுகள் தீவிரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டதா? என ஆய்வு செய்து வருகிறோம். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இதுவரை 50 சிம்கார்டுகள், 100க்கும் மேற்பட்ட ஆதார் அட்டை நகல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போலியாக ஆதார் அட்டை மூலம் சிம் கார்டுகள் வாங்கியதாக புகாரின் பேரில் 420, 465, 468 மற்றும் 471 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் பார்சல் அனுப்பிய விவரங்கள் மற்றும் சிம்கார்டுகளின் விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Embed widget