மேலும் அறிய

இன்று ஒரே நாளில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்டமான மெகா திட்டம் - அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் இன்று ஒரே நாளில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்டமான மெகா திட்டத்தினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.

பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் இன்று ஒரே நாளில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்டமான மெகா திட்டத்தினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூர் கிராமத்தில் உள்ள செட்டிக்குளக்கரையில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் இன்று ஒரே நாளில் 3 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை நெடுஞ்சாலைத்துறை மற்றும பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


இன்று ஒரே நாளில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்டமான மெகா திட்டம் - அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

 

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளரை சந்திது அமைச்சர் எ.வா.வேலு பேசுகையில்; 

 தமிழக முதலமைச்சர் அவர்களால் பசுமை தமிழ்நாடு என்ற திட்டத்தின் மூலம் 2023 - 24 ஆம் ஆண்டுகள் தமிழக மாநிலம் முழுவதும் வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, கல்வித்துறை, நகரப்புற உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை, கல்வித்துறை, நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து 27 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகள் நடும் பணி மாவட்ட அளவில் பசுமை குழு ஒன்று செயல்படுத்தப்பட்டு இதற்காக துறைவாரியாக அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

 


இன்று ஒரே நாளில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்டமான மெகா திட்டம் - அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

 

அதன்படி பசுமை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 345 கிராமங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் இன்று நடும் திட்டத்தினை பொதுப்பணித்துறை அமைச்சராகிய நான் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்துள்ளேன், அதனை தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் அந்தந்த பகுதியில் இன்று மரக்கன்றுகளை நட உள்ளனர் என்றார்.திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வனத்துறை மூலம் 60 ஆயிரம் மரக்கன்றுகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் 2 லட்சத்து 38 ஆயிரம் மரக்கன்றுகளும், வேளாண் துறை மூலம் 50 ஆயிரம் மரக்கன்றுகளும், தோட்டக்கலைத்துறை மூலம் 2000 ஆயிரம் மார்க்கன்றுகளும் என மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் இன்று ஒரே நாளில் நட உள்ளனர் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget