மேலும் அறிய

பிரியாணி சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம்.. ஹோட்டல் ஓனர் கைது.. விசாரணை தீவிரம்!

ஆரணியில் தனியார் அசைவ ஓட்டலில் பிரியாணி, பரோட்டா, தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பெண் குழந்தை இறந்த சம்பவத்திற்கு அசைவ ஓட்டலை ஆரணி கோட்டாச்சியர் சீல் வைத்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரணியை சேர்ந்த காதர் பாட்ஷா என்பவருடைய அசைவ 7ஸ்டார் உணவகம் பல வருடங்களுக்கு மேல்  இயங்கி வருகிறது. மேலும் ஆரணி அருகே துந்தரீகம்பட்டு ஊராட்சிக்குபட்ட லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் குழந்தை லோசினி என்பவர் அசைவ உணவு சாப்பிட்டதில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக  ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 இது மட்டுமின்றி ஆரணி நகர  பகுதியை சேர்ந்த 14 பேரும் செங்கம் ஊராட்சிக்குபட்ட காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த 4சிறுவர்களும் அந்த அசைவ உணவகத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர், அவர்களுக்கும் திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர்களையும் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 


பிரியாணி சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம்.. ஹோட்டல் ஓனர் கைது.. விசாரணை தீவிரம்!

 

அதனைத்தொடர்ந்து ஆரணி கோட்டாச்சியர் கவிதா மற்றும் ஆரணி வட்டாச்சியர் சுபாஷ்சந்தர் துணை காவல்கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் ஆகியோர் விரைந்து  அரசு மருத்துவமனைக்கு  நேரில் சென்று பாதிக்கபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனையொடுத்து ஆரணி கோட்டாச்சியர் கவிதா தலைமையில் ஆரணி நகர பழைய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் தனியார் அசைவ ஒட்டலை வருவாய் துறையினர் சென்று சீல் வைத்தனர்.

 அதனையொடுத்து கடையில் இவர்கள் சாப்பிட்ட உணவினை கைப்ப ற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டள்ளன அதனையடுத்து உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள  சிசிடிவி பதிவினை கைப்பற்றி கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  தலைமறைவான ஓட்டல் உரிமையாளர் காதர்பாஷாவை என்பவரை காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வந்த நிலையில் அவரை அவரது உறவினர் வீட்டில் உள்ளார் என்ற ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சென்று கைது செய்தனர். அதன் பிறகு அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் உணவகத்தின் சமையல் மாஸ்டரையும் கைது செய்தனர் ஆரணியில் அசைவ ஒட்டலில் தந்தூரி சிக்கன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டு 10 வயது பெண் குழந்தை இறந்த சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

 


பிரியாணி சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம்.. ஹோட்டல் ஓனர் கைது.. விசாரணை தீவிரம்!

 

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பேசுகையில் 

ஆரணி  7 ஸ்டார் உணவகத்தில் செய்த உணவுகள் மற்றும் உணவிற்கு சேர்க்கப்படும் அனைத்து பொருட்களையும் கைப்பற்றி சேலத்தில் உள்ள ஆய்வு கூட்டத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம் என்றும் அதன்பிறகு உணவகத்தின் உரிமம் ரத்து செய்துள்ளோம் என்றும் அதனைத்தொடர்ந்து ஆரணி பகுதியில் உள்ள அனைத்து சைவ மற்றும் அசைவ உணவங்களில் ஆய்வு நடத்தி வருகின்றோம், ஆய்வு செய்யும் உணவகங்களில் வேறு உணவில் குளறுபடி எதாவது நடந்தால் உணவகத்தின் உரிமம் ரத்து செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget