மேலும் அறிய

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை... முழு கொள்ளவை எட்டிய 70 ஏரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 697 ஏரிகள் உள்ளன. இதில் நேற்றைய நிலவரப்படி 70 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது

தமிழகத்தில் அதிகளவு மழை பெய்யக்கூடிய தரக்கூடிய தென்மேற்கு பருவமழை துவங்கிய பிறகு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது பெய்து வரும் கன மழையினால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு என கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் கனமழை, மிதமான சாரல் மழையும், சில பகுதிகளில் பரவலான மழையும் பெய்தது. திருவண்ணாமலையில் பெய்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கத்தில் 96.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. கீழ்பென்னாத்தூர்-35.00 மி.மீ, தண்டராம்பட்டு- 10.20 மி.மீ, போளூர்- 10.20 மி.மீ, செய்யாறு- 4.00மி.மீ, வெம்பாக்கம்- 00.0 மி.மீ, ஜமுனாமரத்தூர்- 1.30 மி.மீ, வந்தவாசி- 00.0 மி.மீ, சேத்துப்பட்டு- 24.60 மி.மீ, ஆரணி-0.00 மி.மீ, கலசபாக்கம்-5.00 மி.மீ, செங்கம்- 96.40 மி.மீ, திருவண்ணாமலை-2.30 மி.மீ மழை பதிவாகி உள்ளது. 

 


திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை... முழு கொள்ளவை எட்டிய 70 ஏரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 697 ஏரிகள் உள்ளன. இதில் நேற்றைய நிலவரப்படி 70 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. திருவண்ணாமலை தாலுகாவில் 5 ஏரிகள், தண்டராம்பட்டு தாலுக்காவில் 12 ஏரிகள், ஆரணி தாலுக்காவில் 13 ஏரிகள், செய்யாறு தாலுக்காவில் 13 ஏரிகள், வந்தவாசி தாலுகாவில் ஏரியில் ஒரு ஏரி என நிரப்பியுள்ளது. இது தவிர 75-ல் இருந்து 80 சதவீதம் வரை 35 ஏரிகளும், 50-ல் இருந்து 75 சதவீதம் வரை 70 ஏரிகளும், 25 முதல் 50 சதவீதம் வரை 214 ஏரிகளும் நிரம்பி உள்ளது. 25 சதவீதத்திற்கு கீழ் 7 மீதமுள்ள 7ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படாமல் உள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக செங்கம் பகுதியில் 96.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. செங்கம் பகுதியில் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 


திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை... முழு கொள்ளவை எட்டிய 70 ஏரிகள்

 

 

தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழை காரணமாக செங்கம் வழியாக ஓடும் செய்யாறில் வெள்ளம் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையில் நீர் மட்டம் 116.55 அடி அணையின் மொத்த உயரம் 119 அடியாகும். அனைக்கு 390 கன அடி தண்ணீர் வந்து கொணடு இருக்கிறது. சாத்தனூர் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.செங்கம் தாலுக்கா குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 41 அடி அணையின் மொத்த உயரம் 59 அடியாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
Embed widget