மேலும் அறிய

Crime : குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகன்..! ஆத்திரத்தில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தந்தை..

ஆரணியில் குடிக்க பணம் கேட்டு போதையில் தகராறு செய்த மகனை அம்மிகல்லால் தாக்கி கொன்ற தந்தையை ஆரணி நகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சுப்பிரமணி கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் இவருடைய மனைவி உமாராணி இந்த தம்பதியினருக்கு மதன் வயது (19) , அருண் வயது ( 16) என்ற 2 மகனும் ஜீவிதா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

செந்தில்குமார் தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் மதன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஊர்சுற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மதன் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகின்றனர்.போதைக்கு பழக்கத்துக்கும் மதன் அடிமையாகியுள்ளார்.

நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்தையும், கஞ்சா புகைப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார் மதன். மேலும் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மதன் குடிபோதையில் வீட்டில் தகராறு செய்து குடிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இதேபோன்று கடந்த வாரம் வழக்கம்போல் தாய் உமாவிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார் அதற்கு உம்மா பணம் தர மறுத்துள்ளார் இதனால் ஆக்ரோஷமடைந்த மதன் தாய் உமாவின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார் வயிற்று வலியால் துடித் துடித்த உமா மருத்துவமனையை சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

 


Crime : குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகன்..! ஆத்திரத்தில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தந்தை..

 இந்நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு வந்த மதன் வழக்கம் போல் குடிக்க பணம் கேட்டு தனது தாய் உமாராணியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது உமாராணி எண்ணிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் மீண்டும் தாய் உமாவை தாக்கிய மதன் அவர் வைத்திருந்த 500 ரூபாயை பறித்து சென்றார்.

நடந்த சம்பவம் குறித்து உமாராணி அழுது கொண்ட தனது கணவர் செல்வகுமாரிடம் தகவலை தெரிவித்தார். உடனே வீட்டிற்கு வந்த செல்வகுமார் மதனை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் தந்தை செல்வகுமாருக்கும் மகன் மகனுக்கும் இடையே தகராறு ஏற்படுகின்றது. போதையில் இருந்த மதன் தந்தை செந்தில் குமாரை தாக்க அம்மிக்களை தூக்கி வந்துள்ளார். இதனால் பதட்டம் அடைந்த செந்தில் குமார் மகனின் கையில் இருந்த அம்மிகல்லை பிடுங்கினார். பின்னர், மகன் மதனை கீழே தள்ளி மகன் தலையின் மீது அம்மி கல்லால் தாக்கினர். இதில் நிலைகுலைந்த மதன் சம்பவடத்திலேயே மயங்கி‌னார். 

 


Crime : குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகன்..! ஆத்திரத்தில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தந்தை..

பின்னர் செந்தில்குமார் அந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். இதனையொடுத்து மயங்கி இருந்த மதனை அருண் மற்றும் அருணின் நண்பர் மோகன் ஆகியோர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால்,  மதன் சிகிச்சை பலனின்றி மதன் இறந்துவிட்டார்.

மேலும் மதனின் தாய் உமாரணி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி நகர காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து தப்பியோடிய செந்தில்குமாரை கைது செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மது போதை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பதை இந்த சம்பவம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆரணியில் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனை ஆத்திரத்தில் அம்மிகல்லால் தாக்கி தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.