மேலும் அறிய

திராவிட மாடல் ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் - பொங்கல் பரிசை வழங்கி எ.வ.வேலு பேச்சு

’’உலகிலேயே பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை கொண்டுவந்தது திராவிடம், ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை பெற்று தந்தது திராவிடம்’’

பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாட ஏதுவாக தமிழகம் முழுவதும் உள்ள  குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், ரவை, கோதுமை மாவு, பாசிப்பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் முழு கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு,கஸ்டாலின் தொடங்கி வைத்தார், திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு கிராமத்தில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் 1627 நியாயவிலை கடைகள் மூலமாக 7 லட்சத்து 76 ஆயிரத்து 391 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

திராவிட மாடல் ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் - பொங்கல் பரிசை வழங்கி எ.வ.வேலு பேச்சு

இந்த விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்: தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞர் வழியில் நம் தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் 21 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க ஆணையிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை கொண்டுவந்தது திராவிடம், போக்குவரத்து போன்றவற்றை தேசிய உடைமை ஆக்கியது திராவிடம், உலகிலேயே பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை கொண்டுவந்தது திராவிடம், ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை பெற்று தந்தது திராவிடம் ஆகவேதான் தற்பொழுது தமிழகத்தில் திராவிட   மாடல் ஆட்சி தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். 


திராவிட மாடல் ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் - பொங்கல் பரிசை வழங்கி எ.வ.வேலு பேச்சு

மேலும் செய்திகளை அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Watch Video: TVS XL வாகனத்தை பேட்டரி வாகனமாக மாற்றிய விவசாயி - எவ்வுளோ மையிலேஜ் தருதுன்னு தெரியுமா?

தமிழக மக்களுக்காக 24 மணிநேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கிற முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம். 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அரசு ஆணை பிறப்பக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் முதலிடம் பெற்றுள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்துக்கொண்டு கொரோனா இல்லாத திருவண்ணாமலை மாவட்டம் இருக்க வேண்டும் என்றும் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில்  தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் கு,பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் ,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரதாப் , சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், ஆகியோ கலந்துக்கொண்டனர்.

மேலும் செய்திகளை அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- WATCH VIDEO| வாகனங்களை ஏலம் எடுக்க அலை மோதிய கூட்டம் - காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget