மேலும் அறிய

செம்மரக்கடத்தில் ஈடுபட்ட முன்னாள் தமிழக சிறப்பு காவல் படையை சேர்ந்த காவலர் கைது

வீட்டைச் சோதனையிட்டதில் வீட்டருகே நிலத்தில் உள்ள ஆட்டுக் கொட்டகையில் ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள 68 கிலோ செம்மரக்கட்டைகளை மறைத்து வைத்திருந்தததை போலீசார் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள செர்லபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிதரன் (45). தமிழக சிறப்புக் காவல் படை காவலராகச் சென்னையில் பணி புரிந்து வந்த இவர் கடந்த 2004  ஆம்  ஆண்டு,  சென்னை காவல்துறை டி.ஐ.ஜி. அலுவலக பணம் 6 லட்சத்தைக் கையாடல் செய்தது கண்டு பிடிக்கப்பட்டுப் பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாகச் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் இவர் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது . 
 

செம்மரக்கடத்தில் ஈடுபட்ட முன்னாள் தமிழக சிறப்பு காவல் படையை சேர்ந்த காவலர் கைது
 
பிறகு கடந்த 2005 ஆம் ஆண்டு பேரணாம்பட்டு அருகே இளம்பெண் ஒருவரைத் தொடர்ந்து மிரட்டி வந்தது தொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
 
 
மேலும் கடந்த  2008 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் பலமநேர் பகுதியில் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுபோன்று இவர்  பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு பலமுறை  சிறை சென்றவர் சசிதரன் .
 

செம்மரக்கடத்தில் ஈடுபட்ட முன்னாள் தமிழக சிறப்பு காவல் படையை சேர்ந்த காவலர் கைது
 
இந்நிலையில் முன்னாள் காவலர்  சசிதரன் பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமாருக்குத் தகவல் கிடைத்தது. அவர் வசம் ஒரு நாடு துப்பாக்கி உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தது. மேலும் அவரை கண்காணித்து நடவடிக்கைஎடுக்குமாறு பேரணாம்பட்டு காவல்துறைக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
 

செம்மரக்கடத்தில் ஈடுபட்ட முன்னாள் தமிழக சிறப்பு காவல் படையை சேர்ந்த காவலர் கைது
 
அதன்பேரில் பேரணாம்பட்டு காவல்துறை ஆய்வாளர் ராஜன் பாபு தலைமையில் போலீசார்  கண்காணித்தபோது செர்லப்பல்லி கிராமத்தில் ஏரிக்கானாறு பகுதியில் முன்னாள் காவலர் சசிதரன் நாட்டுத் துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாட முயன்றதைக் கண்டுபிடித்து அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சசிதரன் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை அருகிலுள்ள பெரியபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி வன விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது.
 

செம்மரக்கடத்தில் ஈடுபட்ட முன்னாள் தமிழக சிறப்பு காவல் படையை சேர்ந்த காவலர் கைது
 
அதைத் தொடர்ந்து காவல்துறை அவரது வீட்டைச் சோதனையிட்டதில் வீட்டருகே நிலத்தில் உள்ள ஆட்டுக் கொட்டகையில் ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள 68 கிலோ செம்மரக்கட்டைகளை மறைத்து வைத்திருந்தததை போலீசார் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முன்னாள் போலீஸ்காரர் சசிதரன்  மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சசிதரனைக் கைது செய்து குடியாத்தம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
Embed widget