மேலும் அறிய

வாடல் நோயால் வாடும் மிளகு விவசாயிகள்!

ஜவ்வாது மலையில் தொடர் மழை காரணமாக மிளகுசெடிகளுகக்கு வாடல் நோய் தாக்குதல் மிளகு உற்பத்தி சரிவு விவசாயிகள் வேதனைஇழப்பீடு வழங்ககோரி விவசாயிகள் கோரிக்கை.!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் வாழும் மலைவாழ் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஜவ்வாது மலையில் மிளகு உற்பத்தியை அதிகரிக்க தோட்டக்கலை துறையினர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அடித்தளம் இட்டனர். இதற்கு மிளகு செடிகள் 40% மானியத்துடன் வழங்கப்பட்டுது. நம்மியம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவருக்கு 200 மிளகு நடும் திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 

மிளகு செடிகள் உயரமாக படர்ந்து செல்வதற்கு மரங்கள் நடப்பட்டன. நடப்பட்ட ஆண்டில் இருந்து மூன்றாவது ஆண்டில் அறுவடைக்கு தயாராக இருக்கும். முதல் அறுவடையில் ஒரு மிளகு செடிக்கு 1 கிலோ வீதம் கிடைக்கும், அடுத்தடுத்த ஆண்டில் படிப்படியாக உயர்ந்து கொண்டே வரும்  25 ஆண்டில் ஒரு மிளகு செடியில் இருந்து 70 கிலோ முதல் 100 கிலோ வரையில் அறுவடை செய்யலாம். இந்த திட்டம் படிபடியாக விரிவு படுத்த பட்டு மலைவாழ் விவசாயிகளுக்கு தற்போது 250 ஏக்கர் பரப்பளவில்  மிளகு செடி வளர்க்கப்பட்டு வருகிறது. 


வாடல் நோயால் வாடும் மிளகு விவசாயிகள்!

 

ஜவ்வாதுமலையில் சென்ற ஆண்டு மிளகு முதல் அறுவடையில் 1500கிலோ மிளகு அறுவடை செய்யப்பட்டது. இந்த ஆண்டு பருவம் மாறி பெய்த மழையால் மிளகு விளைச்சல் பாதித்துள்ளது, தொடர்மழையால் மிளகு செடிகளுக்கு வாடல் நோய் தாக்குதலில்  இருந்து மிளகு செடிகளை பாதுக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக, தோட்டக்கலைதுறை சார்ப்பாக கூறப்படுகிறது. 

இது குறித்து மிளகு பயிர் சாகுபடி செய்யும் விவசாயிடம் கேட்டபோது, 

‛‛எங்கள் மலையில் இருக்கும் பெரும்பாலான விவசாயிகள்  கூலி வேலைக்காக கேரளா மாநிலத்திற்கு மிளகு அறுவடைக்கு செல்வோம் அங்கு சென்ற நாங்கள் மிளகு செடிகள் எப்படி வளர்ப்பது, பராமரிப்பு செய்வது போன்றவற்றை அறிந்து கொண்டோம் அதன் அடிப்படையில் எங்கள் கிராமத்தில் அதிகாரிகள் வருகை தந்து  இதற்கு மேல் நீங்கள் வேலைக்காக வெளியில் செல்ல வேண்டாம்.  நாங்கள் உங்கள் விளைநிலங்களில் விவாசாயம் செய்வதற்கு மிளகு செடிகள் மானியத்தில் தருகிறோம், அதனை வைத்து பயிற் செய்து உங்கள் வாழ்வாதாரம் உயர்த்தி கொள்ளாம் என்று கூறினர். 


வாடல் நோயால் வாடும் மிளகு விவசாயிகள்!

அதன் அடிப்படையில் எங்கள் விலைநிலத்தில் 1 ஏக்கரில் மிளகு செடி நட்டு பராமரித்து வந்தோம் சென்ற ஆண்டு மிளகு 100 கிலோ உற்பத்தி செய்து விற்பனை செய்தோம் ,தற்போது எங்களுடைய மிளகு செடிகளுக்கு திடீரென நோய் தாக்குதல் ஏற்பட்டு ஒவ்வொரு மிளகு செடியாக பட்டுபோய்விடுகின்றன.  இந்த மிளகு செடிகளை தாக்கும் நோய்களை  கட்டுப்படுத்த தோட்டகலை சார்பில் கையாள வேண்டும். வாடல் நோய் தாக்குதலால் மிளகு விளைச்சல் குறைந்துள்ளது. நாங்கள் முதல் முறையாக மிளகு சாகுபடி செய்து உள்ளோம்.

எனவே நோய் தாக்குதலில் இருந்து மிளகு செடிகளை பாதுக்காக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை தோட்டகலைத்துறை அதிகாரிகள், எங்களுக்கு தெரிவித்து பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், இந்த ஆண்டு எங்களுக்கு  வாடல் நோய் தாக்குதலால் மிளகு உற்பதியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, இதனால் தமிழக அரசு மிளகு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.


வாடல் நோயால் வாடும் மிளகு விவசாயிகள்!

தோட்டக்கலை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது ஜவ்வாது மலை பகுதியில் தொடர் மழையால் மிளகு செடிகளுக்கு வாடல் நோயால் பாதித்து  அழுகியுள்ளது மிளகு செடிகள். எதிர்காலத்தில் நோய் தாக்குதலில் இருந்து மிளகு செடிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு மிளகு 350முதல் 400 வரை விலைக்கு போக்கின்றது எனவும் இந்த மிளகுகளை மகளிர் குழுக்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்,’’ என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget