மேலும் அறிய

குடிபோதையில் வாகனம் இயக்கினால் உரிமம் ரத்து; கடுமையான சட்டம் - மகள்களை இழந்த தந்தை அரசுக்கு வைத்த கோரிக்கை

தனது மகள்கள் இறப்புக்கு  அரசு  நிவாரணம் வழங்க வேண்டாம். ஆனால் குடிபோதையில் வாகனம் இயக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என கடுமையான சட்டத்தை இயற்றிட வேண்டும்.

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி இரண்டு மாணவிகள் உயிரிழக்க காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஆம்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் வர்ஷா ஶ்ரீ, ஜெயா ஶ்ரீ என்ற இரு மகள்களுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி காலை ஆம்பூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் மகள்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்று கொண்டிருந்த தண்டபாணியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அவரது இரு மகள்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்., படுகாயமடைந்த தந்தை தண்டபாணியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

குடிபோதையில் வாகனம் இயக்கினால் உரிமம் ரத்து; கடுமையான சட்டம்  - மகள்களை இழந்த தந்தை அரசுக்கு வைத்த கோரிக்கை
 
இதுகுறித்து நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஆம்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், விபத்து நடைபெற்ற போது, லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் ஜார்ஜ் ஜெயசீலன் என்பவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குடிபோதையில் கன்டெய்னர் லாரியை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ஜார்ஜ் ஜெயசீலன் என்பவருக்கு  4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 அபராதம் விதித்து ஆம்பூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
 
படுகாயம் அடைந்த தண்டபாணி தனது மகள்கள் இறப்புக்கு  அரசு  நிவாரணம் வழங்க வேண்டாம். ஆனால் குடிபோதையில் வாகனம் இயக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என கடுமையான சட்டத்தை இயற்றிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget