மேலும் அறிய

கரூரில் போதை பொருட்களை விற்கும் கடைகளுக்கு துணை நிற்க மாட்டோம் - மாவட்ட வணிகர் சங்கம் அறிவிப்பு

கடந்த வாரத்தில் கரூர் பஜாரில் உள்ள ஒரு கடையில் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் வணிகர் சங்க நிர்வாகிகள் இன்று ஆட்சியரை சந்தித்து பேசினர்

கரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும். விதிமுறைகள் மீறி செயல்படும் அத்தகைய நிறுவனங்களுக்கு கரூர் மாவட்ட வணிகர்கள் சங்கம் துணை போகாது என்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த பின் கரூர் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் ராஜு பேட்டி.


கரூரில் போதை பொருட்களை விற்கும் கடைகளுக்கு துணை நிற்க மாட்டோம் - மாவட்ட வணிகர் சங்கம் அறிவிப்பு

கரூர் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் ராஜூ தலைமையில் 150 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அப்போது கரூர் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். கரூர் மாவட்டத்தில் குட்கா போன்ற போதை பொருட்கள் அதிகமாக விற்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஆய்வில் ஈடுபட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் மாநகரில் உள்ள கடையில் இருந்த பொருட்களை எல்லாம் பறிமுதல் செய்து கடையை சீல் வைத்து, அபராதம் விதித்திருந்தார்.

கரூரில் போதை பொருட்களை விற்கும் கடைகளுக்கு துணை நிற்க மாட்டோம் - மாவட்ட வணிகர் சங்கம் அறிவிப்பு

இந்த நிலையில் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் மாவட்ட வர்த்தக தொழில் கழகம் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினோம். அப்போது கலெக்டர் போதை பொருள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். அவ்வாறு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அவரின் அறிவுரையை ஏற்று கரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்ய வேண்டாம் என அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் கேட்டு கொள்வதாகவும், மேலும், சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளர். 

கரூரில் போதை பொருட்களை விற்கும் கடைகளுக்கு துணை நிற்க மாட்டோம் - மாவட்ட வணிகர் சங்கம் அறிவிப்பு

மேலும், அனைத்து கடைகளுக்கும் சங்கத்தின் சார்பில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்க கூடாது என தகவல் கொடுக்கப்படும் எனவும், விதிமுறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது எடுக்கப்படும் சட்ட நடடிக்கைகளுக்கு சங்கம் பொறுப்பல்ல எனவும் கூறினார். அதை தொடர்ந்து அங்கிருந்த நிர்வாகிகளுக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள 36 சங்கம் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்க அனுமதி உண்டு எனவும், அதை மீறி செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் சங்கங்களை நாட வேண்டாம் என படிவம் ஒன்றை எழுதி இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்திருந்த அனைத்து வணிக நிறுவனங்கள் மூலம் அதன் உரிமையாளர்கள் கையெழுத்திட்டு அதனை மாவட்ட சங்கத்தின் ஒப்படைத்தனர்.

கரூரில் போதை பொருட்களை விற்கும் கடைகளுக்கு துணை நிற்க மாட்டோம் - மாவட்ட வணிகர் சங்கம் அறிவிப்பு

மாவட்ட ஆட்சித் தலைவரின் எச்சரிக்கையை தொடர்ந்து வருகின்ற 20ஆம் தேதி முதல் கரூர் மாவட்டத்தில் முற்றிலும் போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக இருக்குமா என்ற சமூக ஆர்வலர் கேள்விக்கு வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தலைப்பு செய்திகள்

TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget