மேலும் அறிய

“திருச்சி NIT மாணவர்களின் போராட்டம்” களத்திற்கு சென்ற திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ்..!

திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் நேற்று இரவு முதல் மாணவர்கள் ஒருங்கிணைத்து தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், திருச்சி போராட்ட களத்திற்கே சென்று எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பெண் மாணவிக்கு தொல்லை

மகளிர் விடுதியில் தனியாக இருந்த பெண் மாணவி ஒருவருக்கு ஒப்பந்த ஊழியர் என்று சொல்லிக்கொண்டு வந்த ஆண் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வாட்ஸ்-அப் குழுக்களில் பரவி மாணவர்கள் போராட்டமாக மாறியுள்ளதால் திருச்சியே பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.

தொல்லை கொடுத்த நபர் கைது

இந்த விவகாரம் குறித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புகாருக்கு உள்ளான நபர் திருச்சி காவல்துறையால் உடனடியாக கைது செய்யப்பட்டார். இருப்பினும், அலட்சியமாக மாணவியை குறைசொல்லும் வகையில் செயல்பட்ட விடுதி வார்டன் மற்றும் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

களத்திற்கே சென்ற எஸ்.பி. வருண்குமார்

மாணவர்களின் போராட்டம் நேரத்திற்கு நேரம் வீரியமாகிவருவதை உணர்ந்த திருச்சி எஸ்.பி. வருண்குமார் நேரடியாக போராட்ட களத்திற்கே சென்று போராடிவரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – உறுதி அளித்த எஸ்.பி

ஏற்கனவே புகாருக்கு உள்ளான நபரை கைது செய்துவிட்டோம் என்றும் ,மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வார்டனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த வருண்குமார் ஐபிஎஸ், பாதிக்கப்பட்ட மாணவியிடம் தனியாக அவரது அடையாளங்கள் எதுவும் வெளியில் தெரியாமல் பெண் அதிகாரியை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜக எச்சரிக்கையாக இருக்கனும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கனும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜக எச்சரிக்கையாக இருக்கனும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கனும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Embed widget