மேலும் அறிய

’வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம் பெண்’ தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

’’தற்கொலை செய்து கொண்ட லோகாம்பாள் திருமணம் ஆகாதவர் என்பதால் இவருக்கு காதல் அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனையா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்’’

கரூர் அடுத்த பாலமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகள் லோகாம்பாள் (25). இவர் கரூர் அருகே உள்ள சர்ச் கார்னர் பகுதியில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் பங்க் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வழக்கம்போல பணிக்கு செல்வதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த நிலையில் வீட்டில் உள்ள அவரது அப்பா, அம்மாவிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.


’வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம் பெண்’ தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

அதைத்தொடர்ந்து, அவர் வேலைக்கு செல்லாமல் அவர் வீட்டில் அருகே இருந்த ஐந்து ரோடு ரயில்வே தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை சம்பவம் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார் ரயில் ஊழியர்கள். அதைத்தொடர்ந்து, ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.


’வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம் பெண்’ தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

இதனிடையில் அங்கு உள்ள பொதுமக்களுக்கு இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட தகவலை தெரிவிக்க. அந்தப் பெண் யார் என்பது குறித்து பொதுமக்களும் நேரில் சென்று பார்வையிட தொடங்கினர். உடனே அப்பகுதியை சேர்ந்த சிலர் பாலமாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகள் என உறுதி செய்யப்பட்ட நிலையில் சுப்பிரமணியருக்கு தகவல் அளித்தனர்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

சம்பவ இடத்தில் நேரில் வந்து பார்வையிட்ட இளம் பெண்ணின் பெற்றோர் மற்றும் போலீசார் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ரயிலில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


’வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம் பெண்’ தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இளம் பெண்ணின் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர். தற்போதுதான் என் மகள் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வந்தாலே என்ன ஆயிற்று நல்லாத்தான இருந்த என அவரது பெற்றோர்கள் அழுது புலம்பினர். ’வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம் பெண்’ தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட லோகாம்பாள் தற்கொலை குறித்து ரயில்வே போலீசார், பசுபதி போலீசாருக்கு தகவல் அளித்ததன். பேரில் அவர்கள் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் திருமணம் ஆகாதவர் என்பதால் இவருக்கு காதல் அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனையா என பல்வேறு கோணத்தில் போலீசார் இந்த வழக்கில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


’வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம் பெண்’ தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை


கரூர் அருகே காலை பணிக்கு செல்வதாக கூறிவிட்டு ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Embed widget