மேலும் அறிய

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி; மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை, அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயத்திரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 3 இடங்களில் செயல்முறை விளக்க பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயனடைய வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தி உள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் காப்பறையில் காலாண்டு ஆய்விற்காக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான  கற்பகம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பயிற்சி மற்றும் விழிப்புணர்வூட்டல் என்ற  பணிகளுக்காக வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்களித்த கட்சியின் சின்னத்தை உறுதிப்படுத்தும் விவிபேட் கருவியின் செயல்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, 59 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 59 வாக்களிக்கும் இயந்திரங்கள் மற்றும் 59 விவிபேட் கருவிகள் என மொத்தம் 177 இயந்திங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு விழிப்புணர்வு பயிற்சிக்காக மஞ்சள் நிற ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காப்பறையில் வைக்கப்பட்டது.


வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி; மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

மேற்கண்ட இயந்திரங்கள் அனைத்தும் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் வாக்களித்த கட்சியின் சின்னத்தை உறுதிப்படுத்தி கொள்வதற்காக உதவிடும் விவிபேட் கருவியின் செயல்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தேர்தலின் போது வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்திடுவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த செயல்முறை விளக்க மையங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து அலுவலக நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும். பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு பெற்று பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.  இந்த நிகழ்வில். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளா, தாசில்தார்கள் அருளானந்தம் (தேர்தல்), கோவிந்தம்மாள் (குன்னம்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Embed widget