மேலும் அறிய

History of Trichy: 1900 ஆண்டுகளுக்குமேல் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி அதிசயத்தை தரும் கல்லணை

திருச்சி என்றாலே சுற்றுலா தளங்களில் கல்லணையை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த வகையில் ஒரு சிறந்த வரலாற்று தலமாக விளங்கும் கல்லணையை பற்றி ஒரு சுற்று பார்க்கலாம். 

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால் சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும். கல்லணை கரிகாலன் சோழனால் கட்டப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.


History of Trichy: 1900 ஆண்டுகளுக்குமேல் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி அதிசயத்தை தரும் கல்லணை

மேலும் தற்போது உள்ள அணைகளிலேயே கல்லணைதான் மிகவும் பழமையானது. அதுமட்டுமின்றி, தற்போது வரையும் புழக்கத்திலுள்ள பழமையான அணை கல்லணை என்பது மிகவும் வியக்கத்தக்க ஒரு விஷயம் ஆகும். இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்று கூறுவதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். மேலும், இந்த கல்லணை மணலில் அடித்தளம் அமைத்து கட்டப்பட்டது இன்னொரு சாதனை. சரி. தற்போது இந்த கல்லணையின் நீளம் அகலத்தை பார்க்கலாம். நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. 


History of Trichy: 1900 ஆண்டுகளுக்குமேல் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி அதிசயத்தை தரும் கல்லணை


இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார். கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும், வறட்சியாலும் வளமை குன்றியது. இந்த சூழலில் 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில் தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் பாராட்டும் விதமாக கல்லணைக்கு கிரான்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டினார்.


History of Trichy: 1900 ஆண்டுகளுக்குமேல் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி அதிசயத்தை தரும் கல்லணை

பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பறை சாற்றி கொண்டிருக்கிறது. பழமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பெருமையை போற்றும் அளவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டால், நமக்கு பின் வரும் தலைமுறைகளும் இந்த வரலாறுகளை தெளிவாக காண முடியும் என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha New Bill: பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா - மத்திய அரசு கொண்டுவரும் அதிரடி சட்டம்
பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா - மத்திய அரசு கொண்டுவரும் அதிரடி சட்டம்
India China Ties: சீனாவுடன் நெருக்கமாகும் இந்தியா - வாங் யி உடனான சந்திப்பில் முக்கிய முடிவுகள் - முழு விவரம்
சீனாவுடன் நெருக்கமாகும் இந்தியா - வாங் யி உடனான சந்திப்பில் முக்கிய முடிவுகள் - முழு விவரம்
Joy Crizildaa's Video: என்னதான் நடக்குது.?! - மாதம்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவி பகிர்ந்த லிப்லாக் வீடியோ
என்னதான் நடக்குது.?! - மாதம்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவி பகிர்ந்த லிப்லாக் வீடியோ
Chennai Power Cut: சென்னையில ஆகஸ்ட் 21-ம் தேதி எங்கெல்லாம் மின்சாரம் இருக்காதுன்னு தெரிஞ்சக்கோங்க
சென்னையில ஆகஸ்ட் 21-ம் தேதி எங்கெல்லாம் மின்சாரம் இருக்காதுன்னு தெரிஞ்சக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI
ED raid Dmk ministers : ED வலையில் 3 அமைச்சர்கள்?நெருங்கும் சட்டமன்ற தேர்தல்நெருக்கடி கொடுக்கும் பாஜக
”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha New Bill: பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா - மத்திய அரசு கொண்டுவரும் அதிரடி சட்டம்
பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா - மத்திய அரசு கொண்டுவரும் அதிரடி சட்டம்
India China Ties: சீனாவுடன் நெருக்கமாகும் இந்தியா - வாங் யி உடனான சந்திப்பில் முக்கிய முடிவுகள் - முழு விவரம்
சீனாவுடன் நெருக்கமாகும் இந்தியா - வாங் யி உடனான சந்திப்பில் முக்கிய முடிவுகள் - முழு விவரம்
Joy Crizildaa's Video: என்னதான் நடக்குது.?! - மாதம்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவி பகிர்ந்த லிப்லாக் வீடியோ
என்னதான் நடக்குது.?! - மாதம்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவி பகிர்ந்த லிப்லாக் வீடியோ
Chennai Power Cut: சென்னையில ஆகஸ்ட் 21-ம் தேதி எங்கெல்லாம் மின்சாரம் இருக்காதுன்னு தெரிஞ்சக்கோங்க
சென்னையில ஆகஸ்ட் 21-ம் தேதி எங்கெல்லாம் மின்சாரம் இருக்காதுன்னு தெரிஞ்சக்கோங்க
Nainar Nagendran: சைலென்ட்டாக சம்பவம் செய்யும் நயினார்; தமிழகத்தில் பாஜக-வை வலுப்படுத்த பக்கா பிளான்
சைலென்ட்டாக சம்பவம் செய்யும் நயினார்; தமிழகத்தில் பாஜக-வை வலுப்படுத்த பக்கா பிளான்
Tamilnadu Roundup: முதலமைச்சர் கண்டனம், அரசு சேவைகள் இனி வாட்ஸ்அப்பில், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
முதலமைச்சர் கண்டனம், அரசு சேவைகள் இனி வாட்ஸ்அப்பில், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
CM Stalin: முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் - கூடுதல் கட்சிகளை இணைக்க ஆலோசனை
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் - கூடுதல் கட்சிகளை இணைக்க ஆலோசனை
EPS Vs Mutharasan: “உங்க அப்பாவே வந்தாலும் தோற்கடிக்க முடியாது“ - முத்தரசனுக்கு EPS பதிலடி
“உங்க அப்பாவே வந்தாலும் தோற்கடிக்க முடியாது“ - முத்தரசனுக்கு EPS பதிலடி
Embed widget