மேலும் அறிய

திருச்சி : மாணவி கூட்டு பலாத்காரம்: காதலன் உள்பட 5 பேர் மீது எஸ்பியிடம் புகார்..

திருச்சி மாவட்டத்தில் மாணவியை காதலிப்பதாக கூறி, காதலன் தனது நண்பர்களுடன் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த சில ஆட்களாக பாலியல் புகார்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு NIT கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்து மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்த நபரை உடனடியாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இதற்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்திற்கு நேரடியாக சென்ற திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு கண்டார்.

மேலும் பெண்கள் ரீதியில் காப்பாளர் தனது பதவியை ராஜினாமா செய்து மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டார்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் பாலியல் சீண்டல்  தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக அனைத்து நிறுவனங்களும் குழுக்கள் அமைக்க வேண்டும்,  அமைக்காவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி மாநகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. இதனை விசாரணை செய்த போலீசார் உடனடியாக பள்ளியின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பாலியல் புகார்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


திருச்சி : மாணவி கூட்டு பலாத்காரம்: காதலன் உள்பட 5 பேர் மீது எஸ்பியிடம் புகார்..

திருச்சி அருகே மாணவி கூட்டு பலாத்காரம் 

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவியை சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சிலம்பு என்ற சிலம்பரசன் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இவரை காதலிப்பதாக கூறி கடந்த (13.04.2024) தேதி உன்னிடம் தனியாக பேச வேண்டும் என இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று டோல்கேட் மாருதி நகர் பகுதியில் உள்ள நண்பர்கள் வீட்டில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் காதலன் சிலம்பரசனுடன் இருந்த 5 நண்பர்களும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

பின்னர் அதனை வீடியோவாக எடுத்து வைத்து அந்த மாணவியை மிரட்டி பலமுறை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பம் ஆகி உள்ளார். கர்ப்பமான மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து கருக்கலைப்பு செய்த நிலையில், தற்போது மீண்டும் அந்த மாணவியை நாங்கள் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் இல்லையென்றால் உனது வீடியோவை அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என அந்த மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் தற்பொழுது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தாயாருடன் வந்த மாணவியின் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் மனு அளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவி. கூறுகையில்.. நான் கல்லூரி படித்துவிட்டு சனி, ஞாயிறு மட்டும் வீட்டுக்கு வருவேன், அப்போது என்னை வந்து சந்தித்து என்னோடு பேசி பழகினான். பின்னர் ஒரு நாள் என்னை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவனும் அவனுடைய நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து என் வாழ்க்கையை வீணாக்கி விட்டனர். அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறான் என்றார்.

மேலும் அவன் அமைச்சர் மகேஸ் இடம் ஓட்டுனராக பணிபுரிவதாக என்னிடம் பொய் கூறி பழகினான் என பாதிக்கப்பட்ட மாணவி கூறினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
Embed widget