‘எனக்கு வீட்டில் சாப்பிடுவதைவிட அரசு பள்ளி மாணவர்களோடு அமர்ந்து சாப்பிடுவதுதான் மகிழ்ச்சி’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மாணவர்களுக்கு தாயாக , தந்தையாகவும் முதல்வரும், இந்த அரசும் உறுதியாக இருந்து , மாணவர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும்.- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


இந்நிலையில், திருச்சி அரசு சையது முதுர்சா பள்ளியில் ஆய்வு செய்தேன். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பள்ளிகல்வி துறைக்கு பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஆகையால் மாணவர்கள் தங்களின் கவனத்தை சிதறவிடாமல் , கல்வியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு தாயாக , தந்தையாகவும் முதல்வர், இந்த அரசு உறுதியாக இருந்து செய்லபடும். தமிழ்நாட்டில் மாணவர்களின் நலனுக்காக இந்த அரசு தொடர்ந்து செயல்படும். மாணவர்கள் எதையும் பற்றி சிந்திக்காமல் , கல்வியை மட்டும் கற்கவேண்டும். வருங்காலத்தில் நீங்கள் ஒரு ஆசிரியர், தொழிலதிபர் ஆக வேண்டும். குறிப்பாக இந்தியாவே உங்களை திரும்பி பார்க்கும் அளவிற்கு வளர வேண்டும்” என்று தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















