மேலும் அறிய

அதிமுக ஊழல்களை வெளிக்கொண்டு வருவதில் திமுக அரசு தயக்கம் காட்டுகிறது - கே. பாலகிருஷ்ணன்

அ.தி.மு.க. ஊழல்களை வெளிக்கொண்டு வருவதில் தி.மு.க. அரசு தயக்கம் காட்டி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்..

அரியலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் கனிம வள கொள்ளை நடைபெற்று வருகிறது. அதனை கட்டுப்படுத்தாமல் மாவட்ட ஆட்சியர் நீர்நிலை புறம்போக்கு என்ற பெயரில் ஏழை, எளிய மக்களின் குடிசைகளை அகற்றி வருகிறார். இதனால் பல மக்கள் பாதிக்கபட்டு வாழ்வாதாரம் இழந்து வருகிறார்கள். மேலும் தமிழக அரசு அனைத்து துறைகளிலும் ஒப்பந்தம் அடிப்படையில் ஊழியர்களை நிரப்பி வருகிறது. அவ்வாறு நிரப்பாமல் நிரந்தர பணி வழங்கிட வேண்டும். மேலும் கொள்ளிடம் ஆற்றில் குர்வாடி தலைப்பில் கதவுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும். மேலும் முந்திரிக்கொட்டை பயிருக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்தபடி மாட்டு வண்டிகளுக்கு மணல் குவாரி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் நகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் வாலண்டினா சின்னதுரை எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்து 100 வழங்கப்பட்டது.


அதிமுக ஊழல்களை வெளிக்கொண்டு வருவதில் திமுக அரசு தயக்கம் காட்டுகிறது - கே. பாலகிருஷ்ணன்

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது, கடந்த சில மாதங்களாக  பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையேற்றம் மூலம் மத்திய அரசு சாமானிய மக்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதேநிலை நீடித்தால் வரும் காலங்களில் இலங்கை போன்ற நிலை இந்தியாவிலும் வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. ஆகையால் மத்திய அரசு உரிய நடவடிக்கையை உடனே எடுக்கவேண்டும் என்றார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், அ.தி.மு.க. ஊழல்களை வெளிக்கொண்டு வருவதில் தி.மு.க. அரசு தயக்கம் காட்டி வருகிறது என தெரிவித்தார்.  மேலும்  குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவது உள்ளிட்ட வாக்குறுதிகளை தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியின் படி நிறைவேற்ற வேண்டும். தமிழக கவர்னர் போட்டி சர்க்கார் நடத்தி வருகிறார். இதுபோல் மீண்டும் நடந்தால் கவர்னரை வெளியேற்றக்கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டுமா? – முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டுமா? – முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.