மேலும் அறிய

பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் - திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவுரை

திருச்சி மாநகரில் குப்பைகளை துப்புரவு பணியாளர்களிடம் , பொதுமக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி மாநகரில் சுகாதாரம் மற்றும் தூய்மையை பராமரிக்கும் வகையிலும், குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல் இருப்பதற்காகவும் மாநகராட்சி தரப்பில் பல்வேறு தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை தரம்பிரித்து வாங்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தபோதிலும் மாநகரில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதால் குப்பைகைளை தரம்பிரிக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுவதால் மீண்டும் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் கால தாமதாமதம் ஏற்படுகிறது. பொது மக்கள் குப்பைகளை தரம்பிரித்து சரியாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைத்தால் இன்னும் அதிகமாக மாநகரை தூய்மையாக வைத்து கொள்ள முடியும் என்பதே ஒட்டுமொத்த திருச்சி மக்களின் எதிர்பார்ப்பு. அதற்கான முயற்சிகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கூறியதாவது: திருச்சி மாநகரை பொருத்தமட்டில் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் பொது இடங்களில் குப்பைகைளை கொட்டாமல் இருப்பதற்காக மாநகராட்சி ஊழியர்களை கொண்டு அந்த இடங்களில் கோலம் வரைதல் உள்ளிட்ட விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் - திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவுரை

இந்நிலையில், இன்று காலை வெக்காளியம்மன் கோவில், இப்ராகிம் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இருபுறமும் சில இடங்களில் குப்பகைளை பொதுமக்கள் கொட்டி வைக்கும் நிலை இருந்தது. அதை நீக்கும் வகையில் சுவற்றில் இருபுறமும் வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றது. குறிப்பாக பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து தர மறுக்கிறார்கள். 30 சதவீதத்திற்கும் கீழ் உள்ளவர்கள் தான் குப்பைகளை தரம்பிரித்து வழங்குகிறார்கள். மற்றவர்கள் அப்படியே மாநகராட்சி ஊழியர்களிடம் கொடுக்கிறார்கள். இதனால் தொடர்ந்து அதை தரம்பிரிக்க நேரம் அதிகமாகி விடுகிறது. குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என்பது சட்டம். பொது மக்கள் அதை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றார். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே சுற்றுசூழலை பாதுகாக்க முடியும் , அவ்வாறு பாதுகாத்தால் வருங்காலத்தில் நோய் தொற்று பரவாமலும், சுத்தமான காற்றை சுவாசித்து அனைவரும் ஆரோக்கியமான இருக்கலாம் என திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மக்களுக்கு அறிவுரை கூறினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget