மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் - திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவுரை

திருச்சி மாநகரில் குப்பைகளை துப்புரவு பணியாளர்களிடம் , பொதுமக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி மாநகரில் சுகாதாரம் மற்றும் தூய்மையை பராமரிக்கும் வகையிலும், குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல் இருப்பதற்காகவும் மாநகராட்சி தரப்பில் பல்வேறு தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை தரம்பிரித்து வாங்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தபோதிலும் மாநகரில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதால் குப்பைகைளை தரம்பிரிக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுவதால் மீண்டும் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் கால தாமதாமதம் ஏற்படுகிறது. பொது மக்கள் குப்பைகளை தரம்பிரித்து சரியாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைத்தால் இன்னும் அதிகமாக மாநகரை தூய்மையாக வைத்து கொள்ள முடியும் என்பதே ஒட்டுமொத்த திருச்சி மக்களின் எதிர்பார்ப்பு. அதற்கான முயற்சிகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கூறியதாவது: திருச்சி மாநகரை பொருத்தமட்டில் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் பொது இடங்களில் குப்பைகைளை கொட்டாமல் இருப்பதற்காக மாநகராட்சி ஊழியர்களை கொண்டு அந்த இடங்களில் கோலம் வரைதல் உள்ளிட்ட விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் - திருச்சி மாநகராட்சி ஆணையர்  அறிவுரை

இந்நிலையில், இன்று காலை வெக்காளியம்மன் கோவில், இப்ராகிம் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இருபுறமும் சில இடங்களில் குப்பகைளை பொதுமக்கள் கொட்டி வைக்கும் நிலை இருந்தது. அதை நீக்கும் வகையில் சுவற்றில் இருபுறமும் வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றது. குறிப்பாக பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து தர மறுக்கிறார்கள். 30 சதவீதத்திற்கும் கீழ் உள்ளவர்கள் தான் குப்பைகளை தரம்பிரித்து வழங்குகிறார்கள். மற்றவர்கள் அப்படியே மாநகராட்சி ஊழியர்களிடம் கொடுக்கிறார்கள். இதனால் தொடர்ந்து அதை தரம்பிரிக்க நேரம் அதிகமாகி விடுகிறது. குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என்பது சட்டம். பொது மக்கள் அதை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றார். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே சுற்றுசூழலை பாதுகாக்க முடியும் , அவ்வாறு பாதுகாத்தால் வருங்காலத்தில் நோய் தொற்று பரவாமலும், சுத்தமான காற்றை சுவாசித்து அனைவரும் ஆரோக்கியமான இருக்கலாம் என திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மக்களுக்கு அறிவுரை கூறினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!
”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!
Breaking News LIVE: ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி?
Breaking News LIVE: ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Rahul gandhi :  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்? I.N.D.I.A போடும் ப்ளான்! கூட்டத்தில் பேசியது என்ன?Cuddalore Drunkard : அடடா மழைடா..அடைமழைடா! கொட்டும் மழையில் குளியல்மதுபிரியர்கள் ATROCITYNaveen Patnaik vs Modi : மோடி பக்கா ஸ்கெட்ச்..நவீனுக்கு முற்றுப்புள்ளி!உதவிய VK பாண்டியன்?BJP Cadre Tonsure : ’’அண்ணாமலை தோத்தா மொட்டை!’’ சபதத்தை நிறைவேற்றிய பாஜககாரர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!
”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!
Breaking News LIVE: ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி?
Breaking News LIVE: ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி?
“எல்லாத்துக்கும் அண்ணாமலைதான் காரணம்” - உண்மையை உடைத்து பேசிய வேலுமணி தோல்வி குறித்து  விளக்கம்
“எல்லாத்துக்கும் அண்ணாமலைதான் காரணம்” - உண்மையை உடைத்து பேசிய வேலுமணி தோல்வி குறித்து விளக்கம்
Sathyaraj: ரஜினியுடன் என்ன பிரச்னை.. எந்திரன், சிவாஜியில் நடிக்காத காரணம் இதுதான்.. சத்யராஜ் பளிச்!
Sathyaraj: ரஜினியுடன் என்ன பிரச்னை.. எந்திரன், சிவாஜியில் நடிக்காத காரணம் இதுதான்.. சத்யராஜ் பளிச்!
Premalatha:  “விஜய பிரபாகரன் தோற்கவில்லை; இது சூழ்ச்சி” - பிரேமலதா பகிரங்க குற்றச்சாட்டு
Premalatha: “விஜய பிரபாகரன் தோற்கவில்லை; இது சூழ்ச்சி” - பிரேமலதா பகிரங்க குற்றச்சாட்டு
IND vs IRE: டி20யில் அதிக மெய்டன்கள் வீசிய பும்ரா.. பிரத்யேக சாதனை பட்டியலில் இணைந்து அசத்தல்..!
டி20யில் அதிக மெய்டன்கள் வீசிய பும்ரா.. பிரத்யேக சாதனை பட்டியலில் இணைந்து அசத்தல்..!
Embed widget