மேலும் அறிய
"நாளை திருவண்ணாமலை கிரிவலம் வரவேண்டாம்” பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!

"நாளை திருவண்ணாமலை கிரிவலம் வரவேண்டாம்” பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!
Source : ABPLive
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலைக்கு நாளைக்கு பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சியர் அறிவுறுத்தியது என்ன ?
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ளதால் நாளை நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்திற்கு வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோருடன் கிரிவலம் வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பொழிவை பொறுத்து பக்தர்கள் தங்களது பயணத் திட்டங்களை வகுக்குமாறும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion






















