மேலும் அறிய

தூத்துக்குடி மாவட்டத்தில் உச்சத்தில் பதநீர் சீசன், கருப்பட்டி விலை உயர்வு - மகிழ்ச்சியில் பனைத் தொழிலாளர்கள்

உதவித் தொகையும் உண்மையான பனைத் தொழிலாளர்களுக்கு சென்று சேரவில்லை. பனையேறும் இயந்திரத்தை வடிவமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் பனைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாவட்டம் தூத்துக்குடி. இம்மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி, குளத்தூர், விளாத்திகுளம் பகுதிகளில் பனைத் தொழில் பிரதானமாக உள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளர்கள் உள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உச்சத்தில் பதநீர் சீசன், கருப்பட்டி விலை உயர்வு - மகிழ்ச்சியில் பனைத் தொழிலாளர்கள்

ஆண்டுதோறும் மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை, அதாவது பிப்ரவரி மாதம் 15-ம் தேதிக்கு மேல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வரை பதநீர் சீசனாகும். இந்த ஆண்டும் வழக்கம் போல் பதநீர் சீசன் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போன நிலையிலும், பதநீர் உற்பத்தியில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பதநீர் உற்பத்தி நன்றாக இருப்பதால் பனைத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உச்சத்தில் பதநீர் சீசன், கருப்பட்டி விலை உயர்வு - மகிழ்ச்சியில் பனைத் தொழிலாளர்கள்

இதுகுறித்து ராயப்பன் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் பதநீர் சீசன் ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. தற்போது பதநீர் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி நன்றாக இருக்கிறது. ஒரு தொழிலாளி சராசரியாக 10 பனை ஏறுகிறார். அதில் தலா 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 டின் பதநீர் கிடைக்கிறது. பதநீர் ஒரு லிட்டர் ரூ.90 என்ற விலையில் விற்கப்படுகிறது. அதுபோல கருப்பட்டி விலையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 10 கிலோ கருப்பட்டி ரூ.1,000 என்ற விலைக்கு தான் வியாபாரிகள் எடுத்தனர். தற்போது ரூ.2,000 வரை எடுக்கின்றனர். சில்லரை விற்பனையில் கிலோ ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் உச்சத்தில் பதநீர் சீசன், கருப்பட்டி விலை உயர்வு - மகிழ்ச்சியில் பனைத் தொழிலாளர்கள்

பனைத் தொழில் தற்போது சரிவில் இருந்து கொஞ்சம் மீண்டு வருகிறது. பல கிராமங்களில் பட்டதாரி இளைஞர்கள் கூட பனைத் தொழிலை ஆர்வமுடன் செய்யத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம், சிறுபாடு கிராமங்களில் படித்த இளைஞர்கள் பனைத் தொழில் செய்கின்றனர். இந்த உதவித் தொகையும் உண்மையான பனைத் தொழிலாளர்களுக்கு சென்று சேரவில்லை. பனையேறும் இயந்திரத்தை வடிவமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அது பனை தொழிலாளர்கள் சிரமமின்றி பனையில் இருந்து பதநீரை இறக்கும் வகையில் இருக்க வேண்டும்" என்றார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உச்சத்தில் பதநீர் சீசன், கருப்பட்டி விலை உயர்வு - மகிழ்ச்சியில் பனைத் தொழிலாளர்கள்

இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, "ஒரே பனை பதநீரை 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் பருகினால் உடம்பில் எந்த நோயும் அண்டாது .தவிர எலும்பிர்க்கு நல்ல வலுவை கொடுக்கும். பனைமரத்தில் பதநீர், நுங்கு, பனங்கருப்பட்டி பனங்கல்கண்டு, பணங்கிளங்கு, பனம்பழம் போன்ற பொருட்கள் கிடைக்கிறது. பனங்கருப்பட்டி இருமல், சளி, நாள்பட்ட வியாதி, புகைச்சல், ஜீரண சக்தி என பல்வேறு நோய்களை தீர்க்க வல்லதாகும்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உச்சத்தில் பதநீர் சீசன், கருப்பட்டி விலை உயர்வு - மகிழ்ச்சியில் பனைத் தொழிலாளர்கள்

அதேபோல் ஒரே பனை பதநீரை 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் பருகினால் உடம்பில் எந்த நோயும் அண்டாது. பனைமரத்தில் பதநீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கல்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம் போன்ற பொருட்கள் கிடைக்கிறது. பனைமரம் தமிழக அரசின் மரமாகும். தவிர பனைமரம் ஓடை, வரப்புகளில் நட்டினால் மண்அரிப்பு ஏற்படாமல் தடுக்கும். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பனைமரம் இன்று கேட்பாரற்று அழிந்து வருகிறது. பனைமரங்களை  பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பனையேறும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விக்கு அரசு முக்கியத்துவம் வழங்க வேண்டும். பனை மரங்கள் பாதுகாக்க வேண்டும்” என்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக
ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Embed widget