மேலும் அறிய

யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!

அதிமுக எம்எல்ஏ சுதர்சனத்தை கொலை செய்து, தமிழகத்தையே அலறவிட்ட பவாரியா கொலை கும்பல் வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு

தமிழகத்தை அலற வைத்த பவாரிய கொலை கும்பல்

நள்ளிரவு நேரம்தான் பவாரியா கும்பலின் அட்டகாசம் தொடங்கும் நேரம், தனிமையாக இருக்கும் வீடுகளை காலை நேரத்தில் நோட்டமிட்டு, இரவில் லாரிகளில் கூட்டமாக வந்திறங்கி வீட்டிற்குள் நுழைந்து சிறிவர்கள், பெரியவர்கள் என எந்தவித இரக்கமும் பார்க்காமல் கொடூர ஆயுதங்களால் அடித்து கொலை செய்து விட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பித்து செல்வார்கள். அப்படி  தமிழகத்தையே அலற விட்ட கொள்ளை கும்பல் என்றால் அது பவாரிய கும்பல், 2002-2006 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்த கொள்ளை கும்பல் மீது பதிவாகியுள்ளது. 2000 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பல கொடூரமான கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர். 

அதிமுக எம்எல்ஏவை சுட்டுக்கொன்ற கும்பல்

இந்தக் கும்பலானது  "லாரி கும்பல்" என பட்டப்பெயர் வைத்து அழைக்கப்பட்டும் வந்தது, பவாரியா கும்பல் இந்தியாவின் வடக்கு மாநிலங்களான ராஜஸ்தான், பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி போன்ற இடங்களைச் சேர்ந்த கொள்ளை மற்றும் கொலை கும்பலாக  அச்சுறுத்திக்கொண்டிருந்தது. அப்படிப்பட்ட இந்த கும்பல் தான் கடந்த 2005ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் சில மாதங்கள் மட்டுமே அமைச்சராக இருந்த திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ சுதர்சனத்தை அவரது வீட்டிற்குள்கொடூரமாக சுட்டு கொலை செய்து பணம் நகையோடு தப்பித்து சென்றது. இதனையடுத்து தான் இந்த கொள்ளை கும்பல் மீது அரசின் பார்வை திரும்பியது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, இந்த கும்பலை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார். மூத்த காவல்துறை அதிகாரியான ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேடி வந்த குழு கடைசியாக ராஜஸ்தானில் இந்த கும்பல் சிக்கியது. 

20 வருடங்களுக்கு பிறகு இன்று தீர்ப்பு

தனிப்படை தேடுதல் வேட்டையில் குற்றவாளிகள் அடுத்தடுத்து சிக்கினர். அரியானா மாநிலத்தை சேர்ந்த முக்கியக் குற்றவாளியான ஓம் பிரகாஷ் அவரது சகோதரர் ஜெகதீஷ், ஜெயிந்தர் சிங், ராகேஷ், அசோக், உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பலைத் தனிப்படையினர் ராஜஸ்தானில் தட்டி தூக்கினர்.20 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓம் பிரகாஷ் உள்ளிட்ட 2 பேர் புழல் சிறையிலேயே மரணம் அடைந்தனர். இதனையடுத்து மீதமுள்ள குற்றவாளிகளான ஜெயில்தார் சிங் ,ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் மீதான வழக்கு விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது. இதனையடுத்து தான் இன்று தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டுள்ள தீர்ப்பை சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று வழங்கவுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Embed widget