மேலும் அறிய

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு கலவை பூசும் பணி தொடக்கம்

இந்த பணிகள் அனைத்தும் நவம்பர் இறுதியில் நிறைவுற்று திருவள்ளூர் சிலையை காண சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுபவார்கள்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு கடுக்காய் பொடி , சுண்ணாம்பு கலவை பூசும் பணி தொடங்கியது.
 
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஐயன் வள்ளுவரின் புகழை அறிந்து கொள்ளும் விதமாக கன்னியாகுமரி கடலில் 2000ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. ஆண்டு ஒன்றிற்கு சுமார் 25 லட்சத்திற்க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலையை பார்வையிடுகின்றனர்.
 
திருவள்ளுவர் சிலை உப்புக்காற்றினால் சேதம் அடையாமல் இருக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி இறுதியாக 2017 ஆம் ஆண்டு ரசாயன கலவை பூசும் பணி நடைபெற வேண்டிய நிலையில் கொரோனா பரவல் காரணமாக இப்பணி தொடங்கவில்லை.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு கலவை பூசும் பணி தொடக்கம்
 
இந்நிலையில் ரூபாய் ஒரு கோடி செலவில் கடந்த ஜூன் மாதம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி துவங்கப்பட்டது. சுமார் 75 டன் அளவில் இரும்பு பைப்புகள் மூலம் திருவள்ளூர் சிலையை சுற்றி சாரம் அமைக்கும் பணி நடைபெற்று அது முடிவுற்ற நிலையில் தற்போது சிலையின் இணைப்பு பகுதிகளில் ஏற்பட்டிருக்க கூடிய வெடிப்புகளை சரி செய்யும் விதமாக தொல்லியல் துறையின் ஆலோசனையின் படி சுண்ணாம்பு கடுக்காய் கருப்பட்டி ஆகியவற்றின் துகள்களை கொண்டு சிலைக்கு சுண்ணாம்பு கலவை பூசுமணியானது நடைபெற்று வருகிறது.
 
இந்த பணியானது இன்னும் இரண்டு வாரங்கள் நடைபெறும். அதன் பிறகு சிலையில் படிந்திருக்கும் உப்புத் தன்மையை நீக்கும் விதமாக சிலை முழுவதும் காகிதக்கூழ் ஒட்டப்படும். இந்த பணி இரண்டு வாரங்கள் நடைபெற்ற பின்னர் மீண்டும் சிலை முழுவதும் கெமிக்கல் வாட்டர் வாஷ் செய்யப்பட்டு அதன் பிறகு ஜெர்மன் நாட்டிலிருந்து பிரத்தியேகமாக கொண்டுவரப்பட்டுள்ள பாலி சிலிக்கான் எனும் ரசாயனம் மூலம் சிலை முழுவதும் ஸ்பிரே செய்யப்பட்டு சிலை சுத்தம் செய்யப்படும்.
 
இந்த பணிகள் அனைத்தும் நவம்பர் இறுதியில் நிறைவுற்று திருவள்ளூர் சிலையை காண சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுபவார்கள் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Embed widget