மேலும் அறிய

கன்னியாகுமரி: செயலிழந்த உணவு பாதுகாப்பு துறை; அதிரடி காட்டிய நாகர்கோவில் மாநகராட்சி

அப்போது அங்கு நடந்த சோதனையில் தரமற்ற முறையில் மீன்கள் உணவகத்தில் இருப்பது தெரிய வந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த தனியார் உணவகத்தில் தரமற்ற மீன்களை பதப்படுத்தி வைக்க எந்தவித வசதியும் இல்லாமல் அழுகிய நிலையில் இருந்த 500 கிலோ மீன்களை மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்து மீன்களை அழித்தனர். மேலும், தனியார் உணவகத்தின் மீது 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
 

கன்னியாகுமரி: செயலிழந்த உணவு பாதுகாப்பு துறை; அதிரடி காட்டிய நாகர்கோவில் மாநகராட்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தரமற்ற முறையில் உணவு விற்பனை செய்யப்பட்டு வருவதாக நாகர்கோவில் மாநகர சுகாதார துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இயங்கி வரும் பிரபல தனியார் உணவகத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், நகர் நல அதிகாரிகள் உணவகத்தில் உள்ளே நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு நடந்த சோதனையில் தரமற்ற முறையில் மீன்கள் உணவகத்தில் இருப்பது தெரிய வந்தது. நீண்ட நாட்களாக செயல்பட்டு வரும் இந்த மீன் கடை அந்த பகுதியில் உள்ள மக்களிடையே மிகவும் பிரபலம். இந்நிலையில் அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு சமைப்பது தெரியவந்துள்ளது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி: செயலிழந்த உணவு பாதுகாப்பு துறை; அதிரடி காட்டிய நாகர்கோவில் மாநகராட்சி

உணவகத்தில் உள்ள சமையல் அறையில் வைக்கப்பட்டு இருந்த அந்த மீன்களை பதப்படுத்த எந்தவித வசதியும் இல்லாமல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உணவு ஒவ்வாமை ஏற்படுத்தும் வகையில் அங்கு வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை அழித்தனர். சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்திற்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் இது போன்ற தவறு செய்தால் கண்டிப்பாக சீல் வைக்கப்படும் என ஏச்சரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவில் மாநகர பகுதிகளில் இயங்கி வரும் ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முறையாக சோதனை செய்யாமல் இருப்பதன் காரணம் ஏன் ? பல ஹோட்டல்கள் இது போன்ற தரமற்ற முறையில் உணவு விற்பனை செய்து மக்களை ஏமாற்றி வரும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற வெறும் ரூ.50 தான் டிக்கெட்.! சிறப்பம்சம் என்ன.?
கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற வெறும் ரூ.50 தான் டிக்கெட்.! சிறப்பம்சம் என்ன.?
Embed widget